9th Tamil Term – 2 Test – TNPSC Group 4

9வது தமிழ் பருவம் - 2 தேர்வு- TNPSC குரூப் 4

Results

-

#1. ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எங்கு உள்ளது?

#2. சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்பட்டவர் யார்?

#3. 'ஓ' என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?

#4. புலவர் குழந்தை தந்தை வேண்டுகோளுக்கிணங்க எத்தனை நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்?

#5. இலக்கணக்குறிப்பு தருக “இனமும் மொழியும்”:

#6. மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு - இவ்வடிகள் இடம்பெற்ற நூல்

#7. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் தேவை என்று கூறியவர் யார்?

#8. தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற நன்னரில் வலியசெந் நாய்உய ங்குவே – இவ்வடிகள் இடம்பெற்ற காண்டம் எது?

#9. நெல்லினை கரும்பு காய்க்கும் நீரினை கால்வாய் தேக்கும் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

#10. மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் – இவ்வடியை பாடியவர் யார்?

#11. குடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

#12. ஒரு சிறு இசை - சிறுகதையின் ஆசிரியர்?

#13. பாரதிதாசன் கவிதைகளில் தவறானது எது?

#14. பொருத்துக A) இருண்ட வீடு - 1) தி.ஜானகிராமன் B) நடந்தாய் வாழி காவேரி - 2) மாங்குடி மருதனார் C) மின்சாரப்பூ - 3) பாரதிதாசன் D) மதுரைக்காஞ்சி - 4) மேலாண்மை பொன்னுசாமி

#15. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

#16. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. இது எந்த வகையை சேர்ந்தது?

#17. குடும்ப விளக்கு என்ற நூலின் இரண்டாவது பகுதி எது?

#18. கரிக்குறுத்து - பொருள் தருக:

#19. ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை எந்த இதழில் எழுதினார்?

#20. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற வரிகள் இடம் பெறும் நுல் ?

#21. இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவிய கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்று ஆண்டு

#22. பொருத்துக. A) தும்பி - 1.பவளம் B) துவரை - 2.ஒரு வகை வண்டு C) விசும்பு - 3.நிலவு D) மதியம் - வானம்

#23. நாகசுரக் கருவிகள் செய்யப் பயன்படும் மரம் எது?

#24. மேலாண்மை பொன்னுச்சாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

#25. கொல்கத்தாவில் நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

#26. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ------ என்ற நூலை வெளியிட்டுள்ளது.

#27. இலக்கணக்குறிப்பு தருக “சொன்னோர்”:

#28. எந்தக் குன்றின் மீது இருபத்தி நான்கு தீர்த்தங்கள் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன?

#29. ______பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு) ஆழி எனப்படு வார் – இக்குறளை சரியாக நிறைவு செய்க:

#30. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எங்கு உள்ளது?

#31. கரும்பலகை யுத்தம் – இந்நூலின் ஆசிரியர் யார்?

#32. பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் எங்கு இருந்தது

#33. “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கித் தந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்றவர் யார்?

#34. நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்ட ஆண்டு?

#35. ‘மட்டும்' என்ற சொல் --- பொருளை தருகிறது?

#36. அண்ணாவின் பொன்மொழிகளில் சரியான கூற்றினைக் கண்டுபிடி:

#37. முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?

#38. பொ .ஆ. முதல் நூற்றாண்டில் உரோமபுரி பேரரசை ஆண்ட மன்னர் யார்?

#39. பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?

#40. தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுவர் யார்?

#41. வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர - இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

#42. தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய எதில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது?

#43. அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்திய குழு எது?

#44. முத்துலெட்சுமி எந்தெந்த சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார்?

#45. பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்தும் சொற்கள் எது?

#46. பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார் மூவாது மூத்தவர் நூல் வல்லார்: தாவா” என்ற பாடலை இயற்றியவர் யார்?

#47. உலகின் மிகப்பெரிய நூலகம் எது?

#48. “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” – என்ற வரிகளை பாடியவர் யார்?

#49. சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் எதைச் சார்ந்த பயிற்சி மையம் உள்ளது?

#50. “பொறிமயிர் வாரணம் கூட்டுறை வயமாப் புலியொடு குழும” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

#51. 'ஏ' என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?

#52. மாவீரன் அலெக்சாண்டர் எந்த வயதில் தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர்?

#53. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்று கூறியவர் யார்?

#54. முருகியம் பொருள் தருக ?

#55. எதிர்சொல் அறிதல் : கீழ் கண்டவற்றுள் "இடும்பை" என்பதன் எதிர்ச்சொல்?

#56. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் என்றவர் யார்?

#57. சங்ககால பெண்புலவர்களில் பொருந்தாதவர் யார்?

#58. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்?

#59. விதையாமை , உரையாமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக ?

#60. முத்துலெட்சுமி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

#61. இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம் எது?

#62. முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்?

#63. அண்ணாவின் பொன்மொழிகளில் சரியான கூற்றினைக் கண்டுபிடி:

#64. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார்?

#65. “சதிர்” என்ற சொல்லின் பொருள்?

#66. இடைச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்றவர் யார்?

#67. 1882 ல் முதன் முதலில் பெண்கல்விக்கு பரிந்துரை செய்த குழு?

#68. பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் தமிழகத்திற்கு வந்து மருத்துவரானவர் யார்?

#69. “கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்” என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

#70. தற்காலத்தில் 'ஏகார' என்னும் இடைச்சொல் எந்த பொருளில் மட்டுமே வரும்?

#71. பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?

#72. அறிஞர் அண்ணா எந்த மொழிகளில் சிறந்த பேச்சாளராக விளங்கினார்?

#73. “பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார்” என்ற பாடலில் பயின்று வரும் –அணி எது?

#74. மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவன் யார்?

#75. தாவா என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?

#76. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்?

#77. இராவண காவியத்தின் காண்டங்களில் தவறானது எது?

#78. தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?

#79. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#80. கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் என்றவர் யார்?

#81. “கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் காம்வந்து எதிர்கொள்ள" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

#82. பாரதியார் எத்தனை வயதில் அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ எனப் பட்டம் பெற்றார்?

#83. விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?

#84. “பிரித்தெழுதுக : ஆரளவு

#85. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர் யார்?

#86. சிறுபஞ்சமூலத்தில் எத்தனை கருத்துகள் உள்ளன?

#87. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள்?

#88. கூற்று1 : மது என்ற அரக்கனை அழித்தவன் கண்ணன் கூற்று2 : இறைவனுக்கு பாமாலையோடு பூமாலையும் சூட்டியவள் ஆண்டாள்

#89. ‘பாபம் செய்யாதிருமனமே’ என்னும் பாடலை பாடியவர் யார்?

#90. புலிக்குகை எங்கு அமைந்துள்ளது?

#91. ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் எங்கு இலவச மருத்துவம் அளித்தார்?

#92. சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?

#93. பொருத்துக A) மூவாது - முளைப்ப B) நாறுவ - கெடாதிருத்தல் C) தாவா - முதுமை அடையாமல்

#94. தமிழரின் தொடக்க கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது எது?

#95. சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து சிறிய வேர்களில் தவறானது எது?

#96. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?

#97. “இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" என்று கூறியவர் யார்?

#98. இலக்கணக்குறிப்பு தருக "கருமுகில்”:

#99. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:

#100. சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூலின் மூலம் அறிய முடியும்?

Finish

 

1.
ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எங்கு உள்ளது?

a
கன்னிமாரா, சென்னை

b
சரஸ்வதி மகால், தஞ்சை

c
திருவனந்தபுரம், கேரளா

d
கல்கத்தா தேசிய நூலகம்

e
விடை தெரியவில்லை

Marks Awarded: 0.00
Marks:
1.00

Negative Marks:
0.00

Trivia:
85.00% users answered right

Correct Answer: b
2.
சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்பட்டவர் யார்?

a
பொய்கையாழ்வார்

b
ஆண்டாள்

c
பெரியாழ்வார்

d
திருமழிசையாழ்வார்

e
விடை தெரியவில்லை

96.00% users answered right

Correct Answer: b
3.
‘ஓ’ என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?

a
8

b
7

c
5

d
4

e
விடை தெரியவில்லை

62.00% users answered right

Correct Answer: a
4.
புலவர் குழந்தை தந்தை வேண்டுகோளுக்கிணங்க எத்தனை நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்?

a
23

b
24

c
25

d
26

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: c
5.
இலக்கணக்குறிப்பு தருக “இனமும் மொழியும்”:

a
வினைத்தொகை

b
எண்ணும்மை

c
பெயரெச்சம்

d
உம்மைத்தொகை

e
விடை தெரியவில்லை

89.00% users answered right

Correct Answer: b
6.
மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு – இவ்வடிகள் இடம்பெற்ற நூல்

a
திருக்குறள்

b
சிறுபஞ்சமூலம்

c
இராவண காவியம்

d
சிலப்பதிகாரம்

e
விடை தெரியவில்லை

59.00% users answered right

Correct Answer: b
7.
இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் தேவை என்று கூறியவர் யார்?

a
இராஜாஜி

b
அண்ணா

c
அம்பேத்கார்

d
திரு.வி.க

e
விடை தெரியவில்லை

89.00% users answered right

Correct Answer: b
8.
தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற

நன்னரில் வலியசெந் நாய்உய ங்குவே – இவ்வடிகள் இடம்பெற்ற காண்டம் எது?

a
போர்க் காண்டம்

b
பழிபுரி காண்டம்

c
இலங்கைக் காண்டம்

d
தமிழகக் காண்டம்

e
விடை தெரியவில்லை

61.00% users answered right

Correct Answer: d
9.
நெல்லினை கரும்பு காய்க்கும் நீரினை கால்வாய் தேக்கும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?

a
முல்லைப்பாட்டு

b
குறிஞ்சிப்பாட்டு

c
இராவண காவியம்

d
ராமாவதாரம்

e
விடை தெரியவில்லை

80.00% users answered right

Correct Answer: c
10.
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும்

அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் – இவ்வடியை பாடியவர் யார்?

a
பெரியாழ்வர்

b
வைரமுத்து

c
ஆண்டாள்

d
புலவர் குழந்தை

e
விடை தெரியவில்லை

77.00% users answered right

Correct Answer: c
11.
குடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?

a
2

b
3

c
4

d
5

e
விடை தெரியவில்லை

69.00% users answered right

Correct Answer: d
12.
ஒரு சிறு இசை – சிறுகதையின் ஆசிரியர்?

a
ஆதவன்

b
ஜானகிராமன்

c
வண்ணதாசன்

d
வாணிதாசன்

e
விடை தெரியவில்லை

78.00% users answered right

Correct Answer: c
13.
பாரதிதாசன் கவிதைகளில் தவறானது எது?

a
குடும்ப விளக்கு

b
பாண்டியன் பரிசு

c
அழகின் சிரிப்பு

d
பாஞ்சாலி சபதம்

e
விடை தெரியவில்லை

96.00% users answered right

Correct Answer: d
14.
பொருத்துக

A) இருண்ட வீடு – 1) தி.ஜானகிராமன்

B) நடந்தாய் வாழி காவேரி – 2) மாங்குடி மருதனார்

C) மின்சாரப்பூ – 3) பாரதிதாசன்

D) மதுரைக்காஞ்சி – 4) மேலாண்மை பொன்னுசாமி

(a) (b) (c) (d)

a
3 4 1 2

b
2 1 4 3

c
3 1 4 2

d
4 1 2 3

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: c
15.
நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

a
130

b
140

c
150

d
160

e
விடை தெரியவில்லை

68.00% users answered right

Correct Answer: b
16.
நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. இது எந்த வகையை சேர்ந்தது?

a
தாவரவகை

b
புல்வகை

c
மரவகை

d
பூவகை

e
விடை தெரியவில்லை

72.00% users answered right

Correct Answer: b
17.
குடும்ப விளக்கு என்ற நூலின் இரண்டாவது பகுதி எது?

a
முதியோர் காதல்

b
மக்கட்பேறு

c
விருந்தோம்பல்

d
ஒருநாள் நிகழ்ச்சி

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: c
18.
கரிக்குறுத்து – பொருள் தருக:

a
மிளகின் நுனி

b
யானைத்தந்தம்

c
தாமரை மலர்

d
கருமையான நுனியிலை

e
விடை தெரியவில்லை

80.00% users answered right

Correct Answer: b
19.
ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை எந்த இதழில் எழுதினார்?

a
இந்தியா

b
சுதேச மித்திரன்

c
ஆனந்த விகடன்

d
சூர்யோதயம்

e
விடை தெரியவில்லை

73.00% users answered right

Correct Answer: b
20.
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான ஊர்தி” என்ற வரிகள் இடம் பெறும் நுல் ?

a
அகநானூறு

b
புறநானூறு

c
பதிற்று பத்து

d
கலித்தொகை

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: b
21.
இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவிய கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்று ஆண்டு

a
2014

b
2018

c
2017

d
2013

e
விடை தெரியவில்லை

82.00% users answered right

Correct Answer: a
22.
பொருத்துக.

A) தும்பி – 1.பவளம்

B) துவரை – 2.ஒரு வகை வண்டு

C) விசும்பு – 3.நிலவு

D) மதியம் – வானம்

(A) (B) (C) (D)

a
4 3 1 2

b
2 1 4 3

c
3 1 4 2

d
4 3 2 1

e
விடை தெரியவில்லை

93.00% users answered right

Correct Answer: b
23.
நாகசுரக் கருவிகள் செய்யப் பயன்படும் மரம் எது?

a
வேங்கை மரம்

b
கொன்றை மரம்

c
ஆச்சா மரம்

d
தாழை மரம்

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: c
24.
மேலாண்மை பொன்னுச்சாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

a
அன்பளிப்பு

b
முதலில் இரவு வரும்

c
சூடிய பூ சூடற்க

d
மின்சாரப்பூ

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: d
25.
கொல்கத்தாவில் நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?

a
1953

b
1840

c
1835

d
1836

e
விடை தெரியவில்லை

59.00% users answered right

Correct Answer: d
26.
சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் —— என்ற நூலை வெளியிட்டுள்ளது.

a
சிற்பச்செந்நூல்

b
சிற்பநூல்

c
சிற்பமொழி

d
சிற்பக்கலை

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: a
27.
இலக்கணக்குறிப்பு தருக “சொன்னோர்”:

a
எண்ணும்மை

b
பண்புத்தொகை

c
வினைத்தொகை

d
வினையாலணையும் பெயர்

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: d
28.
எந்தக் குன்றின் மீது இருபத்தி நான்கு தீர்த்தங்கள் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன?

a
திருமூர்த்தி குன்று

b
திருநாதர் குன்று

c
திருமலை குன்று

d
பழமுதிர் குன்று

e
விடை தெரியவில்லை

82.00% users answered right

Correct Answer: b
29.
______பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)

ஆழி எனப்படு வார் – இக்குறளை சரியாக நிறைவு செய்க:

a
தாழி

b
ஊழி

c
நாழி

d
தோழி

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: b
30.
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எங்கு உள்ளது?

a
கன்னிமாரா, சென்னை

b
சரஸ்வதி மகால், தஞ்சை

c
திருவனந்தபுரம், கேரளா

d
கல்கத்தா தேசிய நூலகம்

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: a
31.
கரும்பலகை யுத்தம் – இந்நூலின் ஆசிரியர் யார்?

a
பண்டித ரமாபாய்

b
மலாலா

c
ஐடாஸ் சோபியா

d
சாவித்திரி பாய் பூலே

e
விடை தெரியவில்லை

82.00% users answered right

Correct Answer: b
32.
பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் எங்கு இருந்தது

a
கொற்கை

b
மதுரை

c
திருநெல்வேலி

d
ஆதிச்சநல்லூர்

e
விடை தெரியவில்லை

41.00% users answered right

Correct Answer: a
33.
“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கித் தந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்றவர் யார்?

a
காந்தியடிகள்

b
அண்ணா

c
நெல்சன் மண்டேலா

d
ஆபிரகாம் லிங்கன்

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: d
34.
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்ட ஆண்டு?

a
2009

b
2010

c
2008

d
2007

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: a
35.
‘மட்டும்’ என்ற சொல் — பொருளை தருகிறது?

a
அன்று

b
அல்ல

c
வரையறை

d
கூட

e
விடை தெரியவில்லை

76.00% users answered right

Correct Answer: c
36.
அண்ணாவின் பொன்மொழிகளில் சரியான கூற்றினைக் கண்டுபிடி:

a
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

b
கத்தியைத் தீட்டாதே, உன்றன் புத்தியைத் தீட்டு

c
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

d
அனைத்தும் சரி

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: d
37.
முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?

a
1950

b
1930

c
1952

d
1955

e
விடை தெரியவில்லை

79.00% users answered right

Correct Answer: c
38.
பொ .ஆ. முதல் நூற்றாண்டில் உரோமபுரி பேரரசை ஆண்ட மன்னர் யார்?

a
அகஸ்தஸ் சீஸர்

b
அலெக்ஸாண்டர்

c
நீரோ

d
கிளாடியஸ்

e
விடை தெரியவில்லை

46.00% users answered right

Correct Answer: a
39.
பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?

a
பத்து

b
பன்னிரண்டு

c
பதினொன்று

d
பதிமூன்று

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: b
40.
தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுவர் யார்?

a
அண்ணா

b
மு.வரதராசனார்

c
பாரதியார்

d
திரு.வி.க

e
விடை தெரியவில்லை

93.00% users answered right

Correct Answer: a
41.
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

a
புறநானூறு

b
பதிற்றுப்பத்து

c
அகநானூறு

d
கலித்தொகை

e
விடை தெரியவில்லை

25.00% users answered right

Correct Answer: c
42.
தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய எதில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது?

a
தொல்காப்பியம்

b
அகத்தியம்

c
தண்டியலங்காரம்

d
நன்னூல்

e
விடை தெரியவில்லை

88.00% users answered right

Correct Answer: a
43.
அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்திய குழு எது?

a
கோத்தாரி கல்விக் குழு

b
ஹண்டர் கல்விக் குழு

c
மெக்காலே கல்விக் குழு

d
காந்தாரி கல்விக் குழு

e
விடை தெரியவில்லை

66.00% users answered right

Correct Answer: a
44.
முத்துலெட்சுமி எந்தெந்த சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார்?

a
தேவதாசிமுறை ஒழிப்புச்சட்டம்

b
இருதார திருமண தடைச்சட்டம்

c
பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம்

d
மேற்கூறிய அனைத்தும் சரி

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: d
45.
பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்தும் சொற்கள் எது?

a
பெயர்ச்சொல்

b
வினைச்சொல்

c
உரிச்சொல்

d
திசைச்சொல்

e
விடை தெரியவில்லை

64.00% users answered right

Correct Answer: c
46.
பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார் மூவாது மூத்தவர் நூல் வல்லார்: தாவா” என்ற பாடலை இயற்றியவர் யார்?

a
காரியாசான்

b
புல்லங்காடனார்

c
மாறன் பொறையனார்

d
மூவாதியார்

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: a
47.
உலகின் மிகப்பெரிய நூலகம் எது?

a
கொல்கத்தா தேசிய நூலகம்

b
லைப்ரரி ஆப் காங்கிரஸ், அமெரிக்கா

c
இங்கிலாந்து தேசிய நூலகம்

d
சீனாவின் தேசிய நூலகம்

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: b
48.
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” – என்ற வரிகளை பாடியவர் யார்?

a
பாரதி

b
பாவேந்தர்

c
கவிமணி

d
பாரதிதாசன்

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: c
49.
சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் எதைச் சார்ந்த பயிற்சி மையம் உள்ளது?

a
உலோகப் படிமம்

b
சிற்பக் கலை

c
ஓவியம்

d
கலை

e
விடை தெரியவில்லை

47.00% users answered right

Correct Answer: a
50.
“பொறிமயிர் வாரணம் கூட்டுறை வயமாப் புலியொடு குழும” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?

a
சிலப்பதிகாரம்

b
சீவகசிந்தாமணி

c
மணிமேகலை

d
மதுரைக்காஞ்சி

e
விடை தெரியவில்லை

53.00% users answered right

Correct Answer: d
51.
‘ஏ’ என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?

a
8

b
6

c
5

d
4

e
விடை தெரியவில்லை

63.00% users answered right

Correct Answer: b
52.
மாவீரன் அலெக்சாண்டர் எந்த வயதில் தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர்?

a
11

b
10

c
16

d
15

e
விடை தெரியவில்லை

77.00% users answered right

Correct Answer: c
53.
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்று கூறியவர் யார்?

a
அண்ணா

b
கதே

c
அரங்கநாதன்

d
நேரு

e
விடை தெரியவில்லை

77.00% users answered right

Correct Answer: b
54.
முருகியம் பொருள் தருக ?

a
முல்லைப்பறை

b
குறிஞ்சிப்பறை

c
நெய்தல்பறை

d
மருதப்பறை

e
விடை தெரியவில்லை

69.00% users answered right

Correct Answer: b
55.
எதிர்சொல் அறிதல் :

கீழ் கண்டவற்றுள் “இடும்பை” என்பதன் எதிர்ச்சொல்?

a
துன்பம்

b
இன்பம்

c
கவலை

d
சங்கடம்

e
விடை தெரியவில்லை

76.00% users answered right

Correct Answer: b
56.
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் என்றவர் யார்?

a
அண்ணா

b
கதே

c
அரங்கநாதன்

d
நேரு

e
விடை தெரியவில்லை

89.00% users answered right

Correct Answer: a
57.
சங்ககால பெண்புலவர்களில் பொருந்தாதவர் யார்?

a
வெண்ணியக் குயத்தியார்

b
அள்ளூர் நன்முல்லையார்

c
மாதவி

d
நக்கண்ணையார்

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: c
58.
சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்?

a
மணிமேகலை

b
நீலி

c
கண்ணகி

d
வயந்தமாலை

e
விடை தெரியவில்லை

94.00% users answered right

Correct Answer: a
59.
விதையாமை , உரையாமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக ?

a
பண்புத்தொகை

b
எதிர்மறைத் தொழிற்பெயர்

c
வினைத்தொகை

d
வினையாலணையும் பெயர்

e
விடை தெரியவில்லை

87.00% users answered right

Correct Answer: b
60.
முத்துலெட்சுமி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

a
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்

b
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்

c
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்

d
சட்ட கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி

e
விடை தெரியவில்லை

86.00% users answered right

Correct Answer: d
61.
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம் எது?

a
கொல்கத்தா நூலகம்

b
கன்னிமாரா நூலகம்

c
சரஸ்வதி மஹால்

d
திருவனந்தபுரம் நூலகம்

e
விடை தெரியவில்லை

77.00% users answered right

Correct Answer: a
62.
முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்?

a
1930

b
1940

c
1945

d
1950

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: a
63.
அண்ணாவின் பொன்மொழிகளில் சரியான கூற்றினைக் கண்டுபிடி:

a
சட்டம் ஒரு இருட்டறை

b
தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை

c
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்

d
அனைத்தும் சரி

e
விடை தெரியவில்லை

93.00% users answered right

Correct Answer: d
64.
முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார்?

a
பாரதியார்

b
பாரதிதாசன்

c
பெரியார்

d
வண்ண தாசன்

e
விடை தெரியவில்லை

67.00% users answered right

Correct Answer: c
65.
“சதிர்” என்ற சொல்லின் பொருள்?

a
விளக்கு

b
தீபம்

c
நடனம்

d
தாமம்

e
விடை தெரியவில்லை

70.00% users answered right

Correct Answer: c
66.
இடைச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்றவர் யார்?

a
தொல்காப்பியர்

b
தண்டி

c
பவணந்தி முனிவர்

d
அகத்தியர்

e
விடை தெரியவில்லை

58.00% users answered right

Correct Answer: a
67.
1882 ல் முதன் முதலில் பெண்கல்விக்கு பரிந்துரை செய்த குழு?

a
ஹண்டர் குழு

b
கோத்தாரி குழு

c
இராதாகிருஷ்ணன் குழு

d
ரெவரென்ட் குழு

e
விடை தெரியவில்லை

84.00% users answered right

Correct Answer: a
68.
பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் தமிழகத்திற்கு வந்து மருத்துவரானவர் யார்?

a
முத்துலெட்சுமி

b
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

c
பண்டித ரமாபாய்

d
மூவலூர் இராமாமிர்தம்

e
விடை தெரியவில்லை

88.00% users answered right

Correct Answer: b
69.
“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்” என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

a
சிலப்பதிகாரம்

b
சீவகசிந்தாமணி

c
திவாகர நிகண்டு

d
பிங்கல நிகண்டு

e
விடை தெரியவில்லை

81.00% users answered right

Correct Answer: c
70.
தற்காலத்தில் ‘ஏகார’ என்னும் இடைச்சொல் எந்த பொருளில் மட்டுமே வரும்?

a
அழுத்தம்

b
தான்

c
இழிவு

d
பிரிநிலை

e
விடை தெரியவில்லை

59.00% users answered right

Correct Answer: a
71.
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?

a
பெரியார்

b
அண்ணா

c
பாரதியார்

d
பாரதிதாசன்

e
விடை தெரியவில்லை

65.00% users answered right

Correct Answer: d
72.
அறிஞர் அண்ணா எந்த மொழிகளில் சிறந்த பேச்சாளராக விளங்கினார்?

a
தமிழ்

b
ஆங்கிலம்

c
பிரெஞ்சு

d
a மற்றும் b சரி

e
விடை தெரியவில்லை

93.00% users answered right

Correct Answer: d
73.
“பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார்” என்ற பாடலில் பயின்று வரும் –அணி எது?

a
உவமையணி

b
உருவக அணி

c
எடுத்துக்காட்டு உவமையணி

d
ஏகதேச உருவக அணி

e
விடை தெரியவில்லை

63.00% users answered right

Correct Answer: c
74.
மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவன் யார்?

a
இளம்பெறுவழுதி

b
பாண்டியன் நெடுஞ்செழியன்

c
பாண்டியன் கடுங்கோன்

d
சுந்தர பாண்டியன்

e
விடை தெரியவில்லை

91.00% users answered right

Correct Answer: b
75.
தாவா என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?

a
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

b
பண்புத்தொகை

c
வினைத்தொகை

d
எதிர்மறைத் தொழிற்பெயர்கள்

e
விடை தெரியவில்லை

91.00% users answered right

Correct Answer: a
76.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்?

a
தேவாரம்

b
நாலாயிர திவ்யப்பிரபந்தம்

c
திருத்தொண்டத்தொகை

d
கந்தபுராணக் கீர்த்தனை

e
விடை தெரியவில்லை

94.00% users answered right

Correct Answer: b
77.
இராவண காவியத்தின் காண்டங்களில் தவறானது எது?

a
தமிழகக்காண்டம், விந்தக்காண்டம்

b
அயோத்தியா காண்டம்

c
இலங்கை காண்டம், பழிபுரிகாண்டம்

d
போர்க்காண்டம்

e
விடை தெரியவில்லை

88.00% users answered right

Correct Answer: b
78.
தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?

a
காரியாசான்

b
புல்லங்காடனார்

c
பொய்கையார்

d
கூத்தனார்

e
விடை தெரியவில்லை

90.00% users answered right

Correct Answer: a
79.
அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

a
2009

b
2010

c
2008

d
2005

e
விடை தெரியவில்லை

89.00% users answered right

Correct Answer: b
80.
கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் என்றவர் யார்?

a
ஜானகிராமன்

b
அண்ணா

c
புதுமைபித்தன்

d
அண்ணா

e
விடை தெரியவில்லை

56.00% users answered right

Correct Answer: c
81.
“கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் காம்வந்து எதிர்கொள்ள” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

a
நாச்சியார் திருவந்தாதி

b
நாச்சியார் திருமொழி

c
இரண்டாம் திருமொழி

d
முதலாம் திருமொழி

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: b
82.
பாரதியார் எத்தனை வயதில் அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ எனப் பட்டம் பெற்றார்?

a
10

b
11

c
12

d
13

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: b
83.
விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?

a
பாரதியார்

b
பெரியார்

c
பாரதிதாசன்

d
கண்ணதாசன்

e
விடை தெரியவில்லை

65.00% users answered right

Correct Answer: a
84.
“பிரித்தெழுதுக : ஆரளவு

a
அருமை +அளவு

b
ஆரள் +அளவு

c
ஆரு +அளவு

d
மேற்கண்ட எதுவுமில்லை

e
விடை தெரியவில்லை

48.00% users answered right

Correct Answer: a
85.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர் யார்?

a
பண்டித ரமாபாய்

b
மூவலூர் இராமாமிர்தம்

c
ஐடாஸ் சோபியா

d
சாவித்திரி பாய் பூலே

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: b
86.
சிறுபஞ்சமூலத்தில் எத்தனை கருத்துகள் உள்ளன?

a
5

b
3

c
7

d
6

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: a
87.
பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள்?

a
ஆண்டாள்

b
காரைக்கால் அம்மையார்

c
மாதவி

d
a மற்றும் b சரி

e
விடை தெரியவில்லை

62.00% users answered right

Correct Answer: d
88.
கூற்று1 : மது என்ற அரக்கனை அழித்தவன் கண்ணன்

கூற்று2 : இறைவனுக்கு பாமாலையோடு பூமாலையும் சூட்டியவள் ஆண்டாள்

a
கூற்று 1 சரி, கூற்று 2 சரி

b
கூற்று 1 மற்றும் 2 தவறு

c
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

d
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: a
89.
‘பாபம் செய்யாதிருமனமே’ என்னும் பாடலை பாடியவர் யார்?

a
கடுவெளிச் சித்தர்

b
திருமூலர்

c
அகத்தியர்

d
வள்ளலார்

e
விடை தெரியவில்லை

50.00% users answered right

Correct Answer: a
90.
புலிக்குகை எங்கு அமைந்துள்ளது?

a
மகாபலிபுரம்

b
சித்தன்னவாசல்

c
தஞ்சைபெரியகோவில்

d
கங்கைகொண்ட சோழபுரம்

e
விடை தெரியவில்லை

71.00% users answered right

Correct Answer: a
91.
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் எங்கு இலவச மருத்துவம் அளித்தார்?

a
வேலூர்

b
நாமக்கல்

c
திண்டுக்கல்

d
சேலம்

e
விடை தெரியவில்லை

91.00% users answered right

Correct Answer: a
92.
சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?

a
2

b
3

c
4

d
5

e
விடை தெரியவில்லை

70.00% users answered right

Correct Answer: a
93.
பொருத்துக

A) மூவாது – முளைப்ப

B) நாறுவ – கெடாதிருத்தல்

C) தாவா – முதுமை அடையாமல்

a
1 2 3

b
3 1 2

c
3 2 1

d
2 3 1

e
விடை தெரியவில்லை

75.00% users answered right

Correct Answer: b
94.
தமிழரின் தொடக்க கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது எது?

a
விமானம்

b
நடுகல்

c
புடைப்பு

d
பிரதமை

e
விடை தெரியவில்லை

79.00% users answered right

Correct Answer: b
95.
சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து சிறிய வேர்களில் தவறானது எது?

a
கண்டங்கத்திரி, சிறுமல்லி

b
சிறுவழு துணை

c
நெருஞ்சி, பெருமல்லி

d
பிரண்டை

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: d
96.
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?

a
ஆண்டாள்

b
நீலாம்பிகை அம்மையார்

c
ஆதிமந்தியார்

d
காரைக்கால் அம்மையார்

e
விடை தெரியவில்லை

92.00% users answered right

Correct Answer: a
97.
“இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று கூறியவர் யார்?

a
வாணிதாசன்

b
பாரதிதாசன்

c
முடியரசன்

d
அண்ணா

e
விடை தெரியவில்லை

85.00% users answered right

Correct Answer: d
98.
இலக்கணக்குறிப்பு தருக “கருமுகில்”:

a
உவமைத்தொகை

b
பண்புத்தொகை

c
வேற்றுமைத்தொகை

d
உரிச்சொல்

e
விடை தெரியவில்லை

89.00% users answered right

Correct Answer: b
99.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:

a
கிளி, குடம், குரல், காதல்

b
கிளி, காதல், குடம், குரல்

c
காதல், கிளி, குடம், குரல்

d
குரல், கிளி, காதல், குடம்

e
விடை தெரியவில்லை

96.00% users answered right

Correct Answer: c
100.
சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூலின் மூலம் அறிய முடியும்?

a
மணிமேகலை

b
புறநானூறு

c
நற்றிணை

d
சீவகசிந்தாமணி

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button