6th Tamil Revision Test 100 Questions Results - Post Views: 955 Post Views: 955 #1. காரணப்பெயரை வட்டமிடுக. மரம் மரம் வளையல் வளையல் சுவர் சுவர் யானை யானை #2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் _______ சித்திரை சித்திரை ஆதிரை ஆதிரை காயசண்டிகை காயசண்டிகை தீவதிலகை தீவதிலகை #3. சொல்லின் இடையில் வரும் எழுத்துகள் பற்றி சரியானதை கண்டறிக. மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வராது மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வராது அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும். உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வராது உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வராது ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வராது. ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வராது. #4. காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாடியவர் ? பாவலரேறு பாவலரேறு கனகசுப்புரத்தினம் கனகசுப்புரத்தினம் செந்தமிழ்த்தேனீ செந்தமிழ்த்தேனீ புரட்சித்துறவி புரட்சித்துறவி #5. பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும் ? திரு.வி.க திரு.வி.க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் உடுமலை நாராயணகவி உடுமலை நாராயணகவி கண்ணதாசன் கண்ணதாசன் #6. விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார் ? லிலியன் வாட்சன் லிலியன் வாட்சன் ஜான் ரஸ்கின் ஜான் ரஸ்கின் டால்ஸ்டாய் டால்ஸ்டாய் ரூசோ ரூசோ #7. எதனை அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன? நிலவு நிலவு விண்மீன் விண்மீன் புவிஈர்ப்புப் புலம் புவிஈர்ப்புப் புலம் அனைத்தும் அனைத்தும் #8. மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது! - என்று கூறியவர்? சலீம் அலி சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் இந்தியாவின் பறவை மனிதர் அ மற்றும் ஆ அ மற்றும் ஆ இக்பால் இக்பால் #9. பாவலரேறு என்று அழைக்கப்படுபவர் யார் ? பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் பாரதியார் பாரதியார் பாரதிதாசன் பாரதிதாசன் நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் #10. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ------------ அரிது அரிது சிறிது சிறிது பெரிது பெரிது வறிது வறிது #11. அரிச்சுவடி - என்பதன் பொருள் யாது ? அகரவரிசை எழுத்துகள் அகரவரிசை எழுத்துகள் வாய்ப்பாடு வாய்ப்பாடு கதிரவனின் ஒளி கதிரவனின் ஒளி மின்னல்கோடு மின்னல்கோடு #12. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வலு சேர்த்த திருக்குறள் எது ? சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண். அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண். ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. #13. சரியானதை கண்டறிக மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாராது மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாராது ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது. ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது. ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது. அனைத்தும் சரி அனைத்தும் சரி #14. வலசையின்போது பறவையின் உடலில்ஏற்படும் மாற்றங்கள் ? தலையில் சிறகு வளர்தல் தலையில் சிறகு வளர்தல் இறகுகளின் நிறம் மாறுதல் இறகுகளின் நிறம் மாறுதல் உடலில் கற்றையாக முடி வளர்தல் உடலில் கற்றையாக முடி வளர்தல் அனைத்தும் அனைத்தும் #15. கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் - ஆகிய நூலின் ஆசிரியர் யார் ? பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் மறைமலையடிகள் மறைமலையடிகள் கவிமணி கவிமணி நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் #16. தமிழில் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்? நன்னூல் நன்னூல் பிங்கல நிகண்டு பிங்கல நிகண்டு வீரசோழியம் வீரசோழியம் தொல்காப்பியம் தொல்காப்பியம் #17. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு- என்று பாடியவர் யார் ? திருவள்ளுவர் திருவள்ளுவர் கணிமேதாவியார் கணிமேதாவியார் ஔவையார் ஔவையார் சமணமுனிவர்கள் சமணமுனிவர்கள் #18. ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் ? காரல் கபெக் காரல் கபெக் ஐசக் அஸிமோ ஐசக் அஸிமோ கேரி கேஸ்புரோவ் கேரி கேஸ்புரோவ் நியூட்டன் நியூட்டன் #19. மூதுரை என்ற நூலின் ஆசிரியர் யார் ? காரியாசன் காரியாசன் ஔவையார் ஔவையார் நல்லாதனார் நல்லாதனார் கம்பர் கம்பர் #20. பெரியார் அவர்களால் காமராசர் எவ்வாறு அழைக்கப்பட்டார் ? பெருந்தலைவர் பெருந்தலைவர் படிக்காத மேதை படிக்காத மேதை கல்விக் கண் திறந்தவர் கல்விக் கண் திறந்தவர் தலைவர்களை உருவாக்குபவர் தலைவர்களை உருவாக்குபவர் #21. சிட்டுக்குருவியின் வாழ்நாள் ? 10-13 ஆண்டுகள் 10-13 ஆண்டுகள் 9-12 ஆண்டுகள் 9-12 ஆண்டுகள் 8-11 ஆண்டுகள் 8-11 ஆண்டுகள் 10-15 ஆண்டுகள் 10-15 ஆண்டுகள் #22. தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்...... என்று பாடியவர் யார்? சுரதா சுரதா காசி ஆனந்தன் காசி ஆனந்தன் இன்குலாப் இன்குலாப் பாரதிதாசன் பாரதிதாசன் #23. ஆசாரக்கோவை - பற்றிய சரியானதை தேர்ந்தெடு. எட்டுத்தொகை எட்டுத்தொகை காப்பியங்கள் காப்பியங்கள் பதினெண்கீழ்கணக்கு பதினெண்கீழ்கணக்கு பத்துப்பாட்டு பத்துப்பாட்டு #24. வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் - என்று பாடியவர் ? புரட்சிக்கவி புரட்சிக்கவி வாணிதாசன் வாணிதாசன் சிந்துக்குதந்தை சிந்துக்குதந்தை சிந்துக்குதந்தை சிந்துக்குதந்தை #25. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்? பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் கவிமணி கவிமணி நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் #26. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்---------- கலம்ஏறி கலம்ஏறி கலமறி கலமறி கலன்ஏறி கலன்ஏறி கலமேறி கலமேறி #27. தவறானதை தேர்ந்தெடு பூங்கொடி பூங்கொடி வீரகாவியம் வீரகாவியம் நூறாசிரியம் நூறாசிரியம் புதியதொரு விதி செய்வோம் புதியதொரு விதி செய்வோம் #28. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் அமைந்துள்ள நாடு ? ரஷ்யா ரஷ்யா இந்தியா இந்தியா சிங்கப்பூர் சிங்கப்பூர் சீனா சீனா #29. கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளன? 5 5 6 6 7 7 8 8 #30. “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” - என்று வலசைபோதல் பற்றி பாடியவர் யார் ? காளமேகப் புலவர் காளமேகப் புலவர் சத்திமுத்தப் புலவர் சத்திமுத்தப் புலவர் முத்தையா முத்தையா வரதன் வரதன் #31. காமராசருக்கு பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு வழங்கிய ஆண்டு ? 1975 1975 1976 1976 2015 2015 1995 1995 #32. ரோபோ என்ற சொல்லுக்கு __________ என்பது பொருள். நண்பன் நண்பன் மனிதன் மனிதன் அடிமை அடிமை அ (ம) இ அ (ம) இ #33. எந்த நாள் தேசிய அறிவியல் நாளாக அனுசரிக்கப்படுகிறது? பிப்ரவரி 4 பிப்ரவரி 4 மே 11 மே 11 பிப்ரவரி 28 பிப்ரவரி 28 மார்ச் 8 மார்ச் 8 #34. கொன்றை வேந்தன், நல்வழி-என்ற நூல்களின் ஆசிரியர் ? காரியாசன் காரியாசன் ஔவையார் ஔவையார் நல்லாதனார் நல்லாதனார் கம்பர் கம்பர் #35. பாரதி என்று பட்டம் சுப்ரமணியனுக்கு வழங்கியவர் யார் ? காந்தி காந்தி பாரதியின் தந்தை பாரதியின் தந்தை நிவேதிதா நிவேதிதா எட்டயபுர மன்னர் எட்டயபுர மன்னர் #36. என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்! - என்று பாரதத்தாயின் தொன்மையை பாடியவர் ? வாணிதாசன் வாணிதாசன் பாரதிதாசன் பாரதிதாசன் கம்பர் கம்பர் பாரதியார் பாரதியார் #37. காரல் கபெக் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? இத்தாலி இத்தாலி செக் செக் அமெரிக்கா அமெரிக்கா ஜப்பான் ஜப்பான் #38. எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் யார் ? திரு.வி.க திரு.வி.க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் உடுமலை நாராயணகவி உடுமலை நாராயணகவி கண்ணதாசன் கண்ணதாசன் #39. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் யார்? பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் பாரதியார் பாரதியார் பாரதிதாசன் பாரதிதாசன் நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் #40. தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன் றி வளர்ந்தாய் ! வாழி! - என்று தமிழின் சிறப்பை பாடியவர் யார் ? வாணிதாசன் வாணிதாசன் மறைமலையடிகள் மறைமலையடிகள் வண்ணதாசன் வண்ணதாசன் பாரதியார் பாரதியார் #41. பொறையுடைமை - என்பதன் பொருள்? பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்தல் பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்தல் பிறர் செய்யும் நன்மையைப் பொறுத்தல் பிறர் செய்யும் நன்மையைப் பொறுத்தல் இனிய சொற்களைப் பேசுதல் இனிய சொற்களைப் பேசுதல் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல் #42. ‘புதுமைக ளின் வெற்றியாளர்’ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியது எது ? UNO UNO UNESCO UNESCO UNICEF UNICEF UNDP UNDP #43. பொருத்துக 1) மாசற – குற்றம் இல்லாமல் 2) சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்தால் 3) தேசம் - நாடு 312 312 132 132 213 213 123 123 #44. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________ கையில் + பொருள் கையில் + பொருள் கைப் + பொருள் கைப் + பொருள் கை + பொருள் கை + பொருள் கைப்பு + பொருள் கைப்பு + பொருள் #45. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------- மாச + அற மாச + அற மாசு + அற மாசு + அற மாச + உற மாச + உற மாசு + உற மாசு + உற #46. ஆசாரக்கோவையில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை ? 97 97 100 100 22 22 40 40 #47. தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்,மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும்பாடியவர் யார்? சிந்துக்கு தந்தை சிந்துக்கு தந்தை மகாகவி மகாகவி புரட்சிக்கவி புரட்சிக்கவி அ மற்றும் ஆ அ மற்றும் ஆ #48. பிற உயிர்களின் _______க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும். மகிழ்வை மகிழ்வை செல்வத்தை செல்வத்தை துன்பத்தை துன்பத்தை பகையை பகையை #49. சித்தம் - என்பதன் பொருள் கூறுக. உள்ளம் உள்ளம் மாளிகையின் அடுக்குகள் மாளிகையின் அடுக்குகள் மரங்கள் மரங்கள் உடல் உடல் #50. இமிழ்கடல் வேலியை த் தமிழ்நா டு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின் - என்று பாடல் வரும் நூல் எது ? தேவாரம் தேவாரம் சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம் தொல்காப்பியம் தொல்காப்பியம் புறநானூறு புறநானூறு #51. 'நின்றிருந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________ நின் + றிருந்த நின் + றிருந்த நின்று + இருந்த நின்று + இருந்த நின்றி + இருந்த நின்றி + இருந்த நின்றி + ருந்த நின்றி + ருந்த #52. வாழ்வில் உயர கடினமாக _______வேண்டும். பேச பேச சிரிக்க சிரிக்க நடக்க நடக்க உழைக்க உழைக்க #53. தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியவர் யார்? பாரதியார் பாரதியார் கவிமணி கவிமணி பாரதிதாசன் பாரதிதாசன் நாமக்கல்கவிஞர் நாமக்கல்கவிஞர் #54. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் - என்று பாடியவர் யார் ? பாரதியார் பாரதியார் சிந்துக்குதந்தை சிந்துக்குதந்தை செந்தமிழ்த்தேனீ செந்தமிழ்த்தேனீ அனைத்தும் அனைத்தும் #55. தமிழன் கண்டாய் - என்று குறிப்பிட்டவர் யார் ? அப்பர் அப்பர் சம்மந்தர் சம்மந்தர் இளங்கோவடிகள் இளங்கோவடிகள் தொல்காப்பியர் தொல்காப்பியர் #56. மூதுரை உள்ள பாடல்களின் எண்ணிக்கை ? 31 31 30 30 29 29 32 32 #57. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது---------- நா + னிலம் நா + னிலம் நான்கு + நிலம் நான்கு + நிலம் நா + நிலம் நா + நிலம் நான் + நிலம் நான் + நிலம் #58. எந்த பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பல்கலைக்கழகம் என்று தமிழக அரசால் பெயரிடப்பட்டது ? மதுரை பல்கலைக்கழகம் மதுரை பல்கலைக்கழகம் திருச்சி பல்கலைக்கழகம் திருச்சி பல்கலைக்கழகம் வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம் #59. டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) உருவாக்கிய நிறுவனம் ? MICROSOFT MICROSOFT GOOGLE GOOGLE INFOSYS INFOSYS IBM IBM #60. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே - என்று பாடியவர்? அப்பர் அப்பர் சம்மந்தர் சம்மந்தர் இளங்கோவடிகள் இளங்கோவடிகள் தொல்காப்பியர் தொல்காப்பியர் #61. கல்வி வளர்ச்சி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ? ஜூலை 15 ஜூலை 15 ஜூன் 15 ஜூன் 15 செப்டம்பர் 5 செப்டம்பர் 5 ஆகஸ்டு 15 ஆகஸ்டு 15 #62. ஒப்புரவு - என்பதன் பொருள்? எல்லோரையும் சமமாகப் பேணுதல் எல்லோரையும் சமமாகப் பேணுதல் பிறர் செய்த உதவியை மறவாமை பிறர் செய்த உதவியை மறவாமை அறிவுடையவராய் இருத்தல் அறிவுடையவராய் இருத்தல் கல்வி அறிவு பெறுதல் கல்வி அறிவு பெறுதல் #63. இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக. வயல் வயல் வாழை வாழை மீன்கொத்தி மீன்கொத்தி பறவை பறவை #64. ஊழி பலநூறு கண்டதுவாம் அறிவு ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம்...என்று பாடியவர் யார்? பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் பாரதியார் பாரதியார் பாரதிதாசன் பாரதிதாசன் நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் #65. நல்லினத் தாரோடு நட்டல் - என்று பாடியவர் யார் ? திருவள்ளுவர் திருவள்ளுவர் கபிலர் கபிலர் பெருவாயின் முள்ளியார் பெருவாயின் முள்ளியார் ஔவையார் ஔவையார் #66. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- பொறுமை+உடைமை பொறுமை+உடைமை பொறை+யுடைமை பொறை+யுடைமை பொறு+யுடைமை பொறு+யுடைமை பொறை+உடைமை பொறை+உடைமை #67. காமராசர் பற்றிய தவறான கூற்றை கண்டறிக. மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார். கருப்புக்காந்தி என்று அழைக்கப்பட்டார். கருப்புக்காந்தி என்று அழைக்கப்பட்டார். #68. பொருத்துக 1) சமர் – கப்பல் 2) மறம் - போர் 3) கலம் - வீரம் 231 231 213 213 123 123 321 321 #69. 'சிட்டுக்குருவியின் வீழ்ச்சி'(The fall of sparrow) - என்ற வாழ்க்கை வரலாற்று நூல் யாருடையது ? சலீம் அலி சலீம் அலி இந்தியாவின் பறவை மனிதர் இந்தியாவின் பறவை மனிதர் அ மற்றும் ஆ அ மற்றும் ஆ இக்பால் இக்பால் #70. 48. மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது - என்றவர் யார் ? திரு.வி.க திரு.வி.க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் உடுமலை நாராயணகவி உடுமலை நாராயணகவி கண்ணதாசன் கண்ணதாசன் #71. உள்ளத்தில் _______ இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மன்னிப்பு மன்னிப்பு துணிவு துணிவு குற்றம் குற்றம் #72. புரட்சிக்கவி என அழைக்கப்படுபவர் யார் ? பாரதியார் பாரதியார் கவிமணி கவிமணி பாரதிதாசன் பாரதிதாசன் நாமக்கல்கவிஞர் நாமக்கல்கவிஞர் #73. நெய்தல் திணையின் மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? குறவர்,குறத்தியர் குறவர்,குறத்தியர் பரதவர், பரத்தியர் பரதவர், பரத்தியர் ஆயர்,ஆய்ச்சியர் ஆயர்,ஆய்ச்சியர் மறவர்,மறத்தியர் மறவர்,மறத்தியர் #74. சரியானதை தேர்ந்தெடு. முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன் முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன் முக்கனி - மா, பலா, வாழை முக்கனி - மா, பலா, வாழை முத்தமிழ் - இயல், இசை, நாடகம் முத்தமிழ் - இயல், இசை, நாடகம் அனைத்தும் சரி அனைத்தும் சரி #75. தவறானதை கண்டறிக செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence மீத்திறன் கணினி - E - Computer மீத்திறன் கணினி - E - Computer செயற்கைக் கோள் - Satellite செயற்கைக் கோள் - Satellite நுண்ணறிவு - Intelligence நுண்ணறிவு - Intelligence #76. மாணவர்கள் நூல்களை -------- கற்க வேண் டும். மேலோட்டமாக மேலோட்டமாக மாசுற மாசுற மாசற மாசற மயக்கமுற மயக்கமுற #77. ஆழக்கடல் என்னும் செல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________. ஆழமான + கடல் ஆழமான + கடல் ஆழ் + கடல் ஆழ் + கடல் ஆழ + கடல் ஆழ + கடல் ஆழம் + கடல் ஆழம் + கடல் #78. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் அமைந்துள்ள மாநிலம் ? மேற்கு வங்காளம் மேற்கு வங்காளம் டெல்லி டெல்லி தமிழ்நாடு தமிழ்நாடு கேரளா கேரளா #79. உலகிலேயே முதன் முதலில் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ? அமேரிக்கா அமேரிக்கா ஜப்பான் ஜப்பான் சவுதி அரேபியா சவுதி அரேபியா சீனா சீனா #80. சரியானதை கண்டறிக உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும். மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு அனைத்தும் சரி அனைத்தும் சரி #81. ஒருவர் செய்யக் கூடாதது ________ நல்வினை நல்வினை தீவினை தீவினை பிறவினை பிறவினை தன்வினை தன்வினை #82. இடுகுறிப்பெயரை வட்டமிடுக. பறவை பறவை மண் மண் முக்காலி முக்காலி மரங்கொத்தி மரங்கொத்தி #83. ஏழைகளுக்கு உதவி செய்வதே _______ஆகும். பகை பகை ஈகை ஈகை வறுமை வறுமை கொடுமை கொடுமை #84. 'செம்ப யிர்’ என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது --------- செம்மை + பயிர் செம்மை + பயிர் செம் + பயிர் செம் + பயிர் செமை + பயிர் செமை + பயிர் செம்பு + பயிர் செம்பு + பயிர் #85. நாட்டுப்புற இயல் ஆய்வு என்ற நூலை தொகுத்தவர் யார் ? இராமசாமி இராமசாமி துரைராசன் துரைராசன் சக்திவேல் சக்திவேல் வெற்றிவேல் வெற்றிவேல் #86. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் - என்று தமிழின் இனிமையை வியந்து பாடியவர் யார் ? வாணிதாசன் வாணிதாசன் பாரதிதாசன் பாரதிதாசன் கம்பர் கம்பர் பாரதியார் பாரதியார் #87. தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! - யாருடைய கூற்று ? பாரதியார் பாரதியார் கவிமணி கவிமணி பாரதிதாசன் பாரதிதாசன் நாமக்கல்கவிஞர் நாமக்கல்கவிஞர் #88. ஆசாரக்கோவையை இயற்றியவர் ? காரியாசன் காரியாசன் பெருவாயின் முள்ளியார் பெருவாயின் முள்ளியார் கணிமேதாவியார் கணிமேதாவியார் கண்ணன் கூத்தனார் கண்ணன் கூத்தனார் #89. நெய்தல் திணையின் பூ எது ? வேப்பம் பூ வேப்பம் பூ அத்திப் பூ அத்திப் பூ தாழம் பூ தாழம் பூ பனம் பூ பனம் பூ #90. “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட ஆண்டு ? 1928 பிப்ரவரி 28 1928 பிப்ரவரி 28 1929 பிப்ரவரி 28 1929 பிப்ரவரி 28 1927 பிப்ரவரி 26 1927 பிப்ரவரி 26 1928 பிப்ரவரி 26 1928 பிப்ரவரி 26 #91. பார் - என்பதன் பொருள் என்ன? பார்த்தல் பார்த்தல் பதியவைத்தல் பதியவைத்தல் உலகம் உலகம் பூஞ்சோலை பூஞ்சோலை #92. மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார் ? திரு.வி.க திரு.வி.க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் உடுமலை நாராயணகவி உடுமலை நாராயணகவி கண்ணதாசன் கண்ணதாசன் #93. ஆசாரக்கோவையில் கூறப்படும் ஒவ்வொரு பாடலின் அறக்கருத்துக்களின் எண்ணிக்கை ? 6 6 5 5 7 7 8 8 #94. தென்மொழி,தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார் ? பெருஞ்சித்திரனார் பெருஞ்சித்திரனார் மறைமலையடிகள் மறைமலையடிகள் கவிமணி கவிமணி நாமக்கல் கவிஞர் நாமக்கல் கவிஞர் #95. இராமன் அவர்களுக்கு நோப ல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது? கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது? கடல்நீர் ஏன் கறுப்பாகக் காட்சியளிக்கிறது? கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை? கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை? கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது? கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது? கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது? கடல்நீர் ஏன் உப்பாக இருக்கிறது? #96. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் எது? ஜீவ ஜோதி ஜீவ ஜோதி ஆசிய ஜோதி ஆசிய ஜோதி நவ ஜோதி நவ ஜோதி நவ ஜோதி நவ ஜோதி #97. ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் - என்று பாடியவர் யார் ? முடியரசு முடியரசு துரைராசு துரைராசு திராவிட நாட்டின் வானம்பாடி திராவிட நாட்டின் வானம்பாடி அனைத்தும் அனைத்தும் #98. ’பொய்யகற்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________ பொய் + அகற்றும் பொய் + அகற்றும் பொய் + அகற்றும் பொய் + அகற்றும் பொய்ய + கற்றும் பொய்ய + கற்றும் பொய் + யகற்றும் பொய் + யகற்றும் #99. அப்துல்கலாம் கூற்று படி வெற்றியை அடையும் வழி எது ? அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள் அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள் வியர்வை! வியர்வை ! வியர்வை ! வியர்வை! வியர்வை ! வியர்வை ! தோல்வியைகண்டு அமைதி காக்க கூடாது தோல்வியைகண்டு அமைதி காக்க கூடாது அ மற்றும் ஆ அ மற்றும் ஆ #100. கன்னியாகுமரியில் காமராச ருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு ? 2001 2001 1975 1975 2000 2000 2010 2010 Finish Post Views: 955