9th Tamil Term – 3 Test – TNPSC Group 4

9வது தமிழ் பருவம் - 3 தேர்வு- TNPSC குரூப் 4

Results

-

#1. திருக்குறளைப் பற்றி கூறும்பொழுது" இத்தகைய உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்று கூறியவர் யார்?

#2. நரிவிருத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?

#3. ஜப்பான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பர்மா காடுகள் வழியாக வந்தவர்களை இந்திய இராணுவம் கைது செய்து சிறைக்கு அனுப்பிய இடம் எது?

#4. பெரியாரின் சிந்தனைகள் – இந்நூலின் ஆசிரியர் யார்?

#5. அறிவுடையோன் என்பதற்கு சரியான ஆங்கிலச் சொற்களை தேர்ந்தெடு?

#6. மென்சினை இலக்கணக்குறிப்பு தருக?

#7. உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு சென்னையில் நடந்தது?

#8. "சிற்பியின் மகள் "என்னும் நூலை எழுதியவர் யார்?

#9. பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் என்று நம்பியவர்?

#10. பொருத்துக : A) அறிஞர் அண்ணாவப் படித்திருக்கிேறன் - கருத்தாவாகுபெயர் B) ஒன்று பெற்றால் ஒளிமயம் -எண்ணலளவை ஆகுபெயர C) இரண்டு கிலோ கொடு - எடுத்தலளவை ஆகுபெயர் D) அரைலிட்டர் வாங் கு - முகத்தலளவை ஆகுபெயர்

#11. ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டதை எவ்வாறு அழைப்பர்?

#12. ‘சாந்துணையும் கல்லாத வாறு’ என்று கூறியவர் யார்?

#13. பொறிமயிர் வாரைம் ... கூட்டுலை வயமாப புலிபயாடு குழும” என்ற வரிகள் மதுரையில் ------- இருந்த செய்தியை குறிப்பிடுகிறது ?

#14. குறுந்தொகை தமிழர் வாழ்வின் எந்த நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது?

#15. துடைத்து என்பது என்ன வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது?

#16. சுயமரியாதை இயக்கம் நடந்த வருடம்?

#17. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?

#18. போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக – இவ்வரி இடம்பெறும் காப்பிய நூல் எது?

#19. “வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர் சயங்கொண்டான்; விருத்தம் என்னும்” வரிகளை பாடியவர் யார்?

#20. ’எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்’- என்று கூறியவர் யார்?

#21. நிரை நிரை வாய்ப்பாடு காண்க:

#22. நேதாஜி தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்- இக்கூற்று யாருடையது?

#23. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

#24. முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களில் வருவது?

#25. யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டுள்ளது?

#26. செளவுரி பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகையை எந்த ஆண்டு பதிப்பித்தார்?

#27. கல்யாண்ஜியின் எந்த சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

#28. இவற்றில் எவை தவறானவை?

#29. கிழ்கண்ட முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றில் சரியானது எது ? 1) ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது 2) புறத்திரட்டு நூலில் 110 செய்யுள் கொண்டுள்ளது

#30. ‘நச்சிலை வேல் கோக்கோதை நாடு’- இந்த பாடல் வரிகள் எந்த நாட்டை பற்றி பேசுகிறது?

#31. லாவோட்சுவின் சமகாலத்தவர் யார்?

#32. ஒழுக்கவியலை ஆங்கிலத்தில் கூறுக:

#33. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

#34. ‘நல்யானை கோக்கிள்ளி நாடு’- இப்பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?

#35. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர்?

#36. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் மொத்தம் எத்தனை பாடலை பாடியுள்ளார்?

#37. பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பட காரணம் என்ன?

#38. சிக்கனம் என்னும் அருங்குணத்தை வலியுறுத்தியவர் யார்?

#39. அடிசில் என்பதன் பொருள்?

#40. முல்லையைத் தொடுத்தாள் இலக்கணம் தருக?

#41. இந்திய தேசிய ராணுவம் எந்த இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது?

#42. தக்கது என்பது என்ன வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது?

#43. இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? இந்த ஹைக்கூ யாருடையது?

#44. தொடை எத்தனை வகைப்படும்?

#45. எந்த மாவட்டத்தில் சந்தை 125 ஆண்டுகளாக நடைபெறுகிறது?

#46. நாட்டு விடுதலையை விட பெண்கள் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர்?

#47. கல்யாணசுந்தரத்தின் கட்டுரைத்தொகுப்பு எது?

#48. குறுந்தொகையை பற்றி தவறான கூற்று?

#49. அள்ளல் - என்பது

#50. முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றுகளை கவனி: 1) சேர, சோழ மற்றும் பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் - முத்தொள்ளாயிரம் 2) புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. 3) சேர நாட்டை போர்க்களச் சிறப்பு நாடாகவும், சோழ நாட்டை அச்சமில்லாத நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் காட்டப்பட்டுள்ளது. 4) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்.

#51. மூன்றாவது உலகத் தமிழ்மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?

#52. சு .சமுத்திரம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது ?

#53. பெரியார் எந்த நூலை மதிப்புமிக்க நூலாக கருதினார்?

#54. வேரில் பழுத்த பலா புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றது யார்?

#55. கல்யாண்ஜி யாருடைய பெயரில் இலக்கியத்தில் பங்கு அளித்து வருகிறார்?

#56. யசோதர காவியம் எந்த சமயத்தைச் சார்ந்தது?

#57. முத்தொள்ளாயிரத்தில் இருந்து எத்தனை பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளது?

#58. கிழ்கண்ட கூற்றில் சரியானது எது ? 1) ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் தந்தை என்றழைக்கப்படுகிறார் 2) நவ சக்தி இதழில் துணை ஆசிரியர் ஆவார்

#59. அசை எத்தனை வகைப்படும்

#60. இந்திய தேசிய இராணுவம், ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற மூவண்ணக் கொடியை ஏற்றியது எப்போது?

#61. சரிந்து - இலக்கண குறிப்பு தருக?

#62. மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையின் கட்டியாக உள்ளது - இக்கூற்று யாருடையது?

#63. "பரந்த ஆளுமையும் மனித நலக் கோட்பாடு" என்ற கூற்று யாருடையது?

#64. "இந்திய தேசிய ராணுவம்- தமிழர் பங்கு" நூலின் ஆசிரியர் யார்?

#65. சீவக சிந்தாமணியின் எத்தனை இலம்பகங்கள் உள்ளது?

#66. "நான் மனிதன்: மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று "என்று கூறியவர்?

#67. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய______?

#68. “வெறி” என்பதன் பொருள்?

#69. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை எந்த நூல் குறிப்பிடுகிறது?

#70. பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்.... இது யாருடைய கவிதைகள்?

#71. ராமசாமி அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கிய ஆண்டு?

#72. ‘சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்’- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்?

#73. அசை என்பதின் சரியான ஆங்கிலச் சொல் என்ன?

#74. கல்யாணசுந்தரத்தின் ஒரு சிறு இசை எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

#75. “Tribe” என்பதின் சரியான தமிழ்ச்சொல் என்ன?

#76. தனி நாயகம் அடிகள் தொடங்கிய இதழின் பெயர் என்ன?

#77. முண்டி மோதும் துணிவே இன்பம் - இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது?

#78. நமது மகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே - இந்த பாடல் வரியின் ஆசிரியர்?

#79. தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும்- இந்த பாடல் மூலம் பெரியாரை புகழ்ந்தவர்?

#80. மதுரை காஞ்சி பற்றிய கூற்றில் சரி இல்லாதது எது ?

#81. ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை என்ன?

#82. திருவள்ளுவரை "உலகப் புலவர் "என்று போற்றுவது மிகவும் பொருத்தமானதாகும் என்று கூறியவர் யார்?

#83. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?

#84. ‘நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்.....’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

#85. ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?

#86. ‘படுதிரை வையம் பாத்திய பண்பே’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#87. தமிழ் இனம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர்?

#88. கூலம் குவித்த கூல வீதி- என்று சொல்லும் நூல் எது?

#89. ஜப்பான் நாட்டினில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படை யாருடைய தலைமையில் உருவாக்கப்பட்டது?

#90. பெரியார் விதைத்த விதைகளில் அல்லாதவை?

#91. டெல்லி சலோ -யாருடைய கூற்று

#92. "மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே " என்ற வரிகளில் "பொளிக்கும்" என்ற சொல்லின் பொருள் என்ன ?

#93. சமூக வளர்ச்சிக்கு கல்வியை மிகச் சிறந்த கருவியாக கருதியவர்?

#94. நோக்குக, ஆக்குக- இலக்கண குறிப்பு தருக?

#95. செய்யுளின் முன் வந்த பொருளே பின்னர் பல இடங்களிலும் வருவது?

#96. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை?

#97. பிச்சமூர்த்தி எந்த இதழ்களில் துணை ஆசிரியராக வேலை செய்தார்?

#98. ஒன்று பெற்றால் ஒளிமயம் – சரியான ஆகுபெயர் காண்க?

#99. பெரியார் எதிர்த்தவற்றில் அல்லாதவை எது?

#100. "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்" இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி ?

Finish

 

 

 

1.
யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

a
2

b
3

c
4

d
5

e
விடை தெரியவில்லை

Correct Answer: b
2.
நேதாஜி தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்- இக்கூற்று யாருடையது?

a
திலகர்

b
வ.உ.சி

c
பாரதியார்

d
முத்துராமலிங்கர்

e
விடை தெரியவில்லை

Correct Answer: d

3.
குறுந்தொகையை பற்றி தவறான கூற்று?

a
கலித்தொகையில் பாலை திணை பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பட்டார்

b
தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக கூறும் நூல்

c
பாலைபாடிய பெருங்கடுங்கோ சோழ மரபு சார்ந்த மன்னர்

d
குறுந்தொகை பாடல் அடிகள் 4 முதல் 8 அடி வரை

e
விடை தெரியவில்லை

Correct Answer: c

4.
“இந்திய தேசிய ராணுவம்- தமிழர் பங்கு” நூலின் ஆசிரியர் யார்?

a
நீலகண்ட பிரமச்சாரி

b
அண்ணாமலை

c
அருணாச்சலம்

d
சக்திவேல்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

5.
சு .சமுத்திரம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது ?

a
திருப்பூரில் பிறந்தவர்

b
வாடாமல்லி ,மலைபுறா நூல்கள் இயற்றியுள்ளார்

c
400 மேற்பட்ட சிறுகதை எழுதி உள்ளார்

d
“குற்றம் பார்க்கில் ” தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்

e
விடை தெரியவில்லை

Correct Answer: d

6.
“வெறி” என்பதன் பொருள்?

a
சினம்

b
மணம்

c
மனம்

d
வயல்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

7.
பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்…. இது யாருடைய கவிதைகள்?

a
ஜப்பானிய கவிஞர் பாஷோ

b
நா முத்துக்குமார்

c
கல்யாண்ஜி

d
அமுதோன்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

8.
கல்யாண்ஜியின் எந்த சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

a
ஒரு சிறு இசை

b
ஒரு சிறு கதை

c
ஒரு சிறு இறகு

d
ஒரு சிறு பறவை

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

 

9.
சீவக சிந்தாமணியின் எத்தனை இலம்பகங்கள் உள்ளது?

a
12

b
13

c
14

d
15

e
விடை தெரியவில்லை

 

 

Correct Answer: b

10.
ஜப்பான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பர்மா காடுகள் வழியாக வந்தவர்களை இந்திய இராணுவம் கைது செய்து சிறைக்கு அனுப்பிய இடம் எது?

a
குஜராத்

b
மேற்குவங்காளம்

c
கேரளா

d
சென்னை

e
விடை தெரியவில்லை

Correct Answer: d
11.
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?

a
4

b
5

c
6

d
2

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

 

12.
மதுரை காஞ்சி பற்றிய கூற்றில் சரி இல்லாதது எது ?

a
காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்

b
இந்நூல் 682 அடிகளை கொண்டுள்ளது

c
மதுரை காஞ்சி பாடியவர் மருதனார்

d
எட்டுத்தொகையில் 13 பாடல் பாடியுள்ளார்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

 

13.
முத்தொள்ளாயிரத்தில் இருந்து எத்தனை பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளது?

a
105

b
106

c
107

d
108

e
விடை தெரியவில்லை

Correct Answer: d

 

14.
‘நல்யானை கோக்கிள்ளி நாடு’- இப்பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?

a
உவமை அணி

b
எடுத்துக்காட்டு உவமை அணி

c
உருவக அணி

d
ஏகதேச உருவக அணி

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

 

15.
‘நச்சிலை வேல் கோக்கோதை நாடு’- இந்த பாடல் வரிகள் எந்த நாட்டை பற்றி பேசுகிறது?

a
சேர நாடு

b
சோழ நாடு

c
பாண்டிய நாடு

d
பல்லவ நாடு

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

16.
இந்திய தேசிய ராணுவம் எந்த இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது?

a
ஜம்மு காஷ்மீர்

b
மணிப்பூர்

c
மொய்ராங்

d
லடாக்

e
விடை தெரியவில்லை

Correct Answer: c

17.
பொறிமயிர் வாரைம் …

கூட்டுலை வயமாப புலிபயாடு குழும” என்ற வரிகள் மதுரையில் ——- இருந்த செய்தியை குறிப்பிடுகிறது ?

a
யானைகள் உள்ளதை

b
புலிகள் உள்ளதை

c
வனவிலங்கு சரணாலயம்

d
இவற்றில் ஏதுமில்லை

e
விடை தெரியவில்லை

Correct Answer: c

18.
அள்ளல் – என்பது

a
வயல்

b
சேறு

c
மேல்

d
துன்பம்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

19.
கூலம் குவித்த கூல வீதி- என்று சொல்லும் நூல் எது?

a
மணிமேகலை

b
சிலப்பதிகாரம்

c
மதுரைக்காஞ்சி

d
பட்டினப்பாலை

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

20.
சமூக வளர்ச்சிக்கு கல்வியை மிகச் சிறந்த கருவியாக கருதியவர்?

a
அம்பேத்கர்

b
அயோத்திதாசர் பண்டிதர்

c
பெரியார்

d
காமராஜ்

e
விடை தெரியவில்லை

Correct Answer: c

21.
திருக்குறளைப் பற்றி கூறும்பொழுது” இத்தகைய உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்று கூறியவர் யார்?

a
ஆல்பர்ட் சுவைட்சர்

b
கோல்டன் ஆல்பர்ட்

c
லத்தீன் புலவர் தெரன்ஸ்

d
அரிஸ்டாட்டில்

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

22.
கிழ்கண்ட முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றில் சரியானது எது ?

1) ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது

2) புறத்திரட்டு நூலில் 110 செய்யுள் கொண்டுள்ளது

a
1 மற்றும் 2 சரி

b
1 மட்டும் சரி

c
2 மட்டும் சரி

d
1 மற்றும் 2 தவறு

e
விடை தெரியவில்லை

Correct Answer: d

23.
தொடை எத்தனை வகைப்படும்?

a
5

b
6

c
7

d
8

e
விடை தெரியவில்லை

Correct Answer: d

24.
யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டுள்ளது?

a
4

b
5

c
6

d
7

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

 

25.
பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை?

a
அறிவியல் சிந்தனை

b
அறிவியலுக்கு வழி

c
அறிவியலுக்கு பலி

d
அறிவியலின் முற்போக்கு கருத்து

e
விடை தெரியவில்லை

Correct Answer: c

26.
மென்சினை இலக்கணக்குறிப்பு தருக?

a
வினையெச்சம்

b
பண்புத்தொகை

c
எண்ணும்மை

d
பெயரெச்சம்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

27.
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர்?

a
வாணிதாசன்

b
வண்ணதாசன்

c
வல்லிக்கண்ணன்

d
புலவர் குழந்தை

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

 

28.
தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும்- இந்த பாடல் மூலம் பெரியாரை புகழ்ந்தவர்?

a
பாரதியார்

b
பாரதிதாசன்

c
கவிமணி

d
நாமக்கல் கவிஞர்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

29.
எந்த மாவட்டத்தில் சந்தை 125 ஆண்டுகளாக நடைபெறுகிறது?

a
சென்னை

b
தஞ்சை

c
மதுரை

d
கிருஷ்ணகிரி

e
விடை தெரியவில்லை

Correct Answer: d

30.
அறிவுடையோன் என்பதற்கு சரியான ஆங்கிலச் சொற்களை தேர்ந்தெடு?

a
Sapens

b
Intelligence

c
Knowledger

d
Educationist

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

31.
பெரியார் விதைத்த விதைகளில் அல்லாதவை?

a
பெண்களுக்கான இட ஒதுக்கீடு

b
பெண்களுக்கான சொத்துரிமை

c
குடும்ப நலத்திட்டம்

d
ஜாதி திருமணம்

e
விடை தெரியவில்லை

Correct Answer: d

32.
முல்லையைத் தொடுத்தாள் இலக்கணம் தருக?

a
பண்புப்பெயர்

b
பொருளாகு பெயர்

c
இடவாகு பெயர்

d
காலவாகு பெயர்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b

33.
செளவுரி பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகையை எந்த ஆண்டு பதிப்பித்தார்?

a
1916

b
1914

c
1915

d
1913

e
விடை தெரியவில்லை

Correct Answer: c

34.
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக – இவ்வரி இடம்பெறும் காப்பிய நூல் எது?

a
ஐஞ்சிறு காப்பியம்

b
ஐம்பெறு காப்பியம்

c
நீதிநூல்கள்

d
அறநூல்கள்

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

35.
பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் என்று நம்பியவர்?

a
பகுத்தறிவு பகலவன்

b
காமராஜர்

c
ராஜாஜி

d
குமாரசாமி

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

36.
பிச்சமூர்த்தி எந்த இதழ்களில் துணை ஆசிரியராக வேலை செய்தார்?

a
ஹனுமான்

b
நவ இந்தியா

c
நியூ இந்தியா

d
a மற்றும் b

e
விடை தெரியவில்லை

Correct Answer: d
37.
அசை எத்தனை வகைப்படும்

a
2

b
3

c
4

d
5

e
விடை தெரியவில்லை

 

Correct Answer: a
38.
நமது மகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே – இந்த பாடல் வரியின் ஆசிரியர்?

a
கவிமணி தேசிக விநாயகனார்

b
பாரதியார்

c
நாமக்கல் கவிஞர்

d
உமர் கய்யாம்

e
விடை தெரியவில்லை

Correct Answer: d
39.
டெல்லி சலோ -யாருடைய கூற்று

a
காந்தி

b
நேரு

c
சுபாஷ் சந்திரபோஸ்

d
வாஜ் பாய்

e
விடை தெரியவில்லை
Correct Answer: c
40.
கல்யாணசுந்தரத்தின் கட்டுரைத்தொகுப்பு எது?

a
கலைக்க முடியாத ஒப்பனைகள்

b
உயரப் பறத்தல்

c
அகமும் புறமும்

d
ஒளியிலே தெரிவது

e
விடை தெரியவில்லை

Correct Answer: c
41.
கிழ்கண்ட கூற்றில் சரியானது எது ?

1) ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் தந்தை என்றழைக்கப்படுகிறார்

2) நவ சக்தி இதழில் துணை ஆசிரியர் ஆவார்

a
1 மற்றும் 2 சரி

b
1 மட்டும் சரி

c
2 மட்டும் சரி

d
1 மற்றும் 2 தவறு

e
விடை தெரியவில்லை

Correct Answer: b
42.
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களில் வருவது?

a
சொல் பின்வருநிலையணி

b
சொற்பொருள் பின்வருநிலையணி

c
பின்வருநிலையணி

d
பொருள் பின்வருநிலையணி

e
விடை தெரியவில்லை

Correct Answer: b
43.
கல்யாணசுந்தரத்தின் ஒரு சிறு இசை எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது?

a
2018

b
2014

c
2016

d
2013

e
விடை தெரியவில்லை

Correct Answer: c
44.
சரிந்து – இலக்கண குறிப்பு தருக?

a
பெயரெச்சம்

b
வினையெச்சம்

c
பண்புத்தொகை

d
வினைத்தொகை

e
விடை தெரியவில்லை

 

Correct Answer: b
45.
திருவள்ளுவரை “உலகப் புலவர் “என்று போற்றுவது மிகவும் பொருத்தமானதாகும் என்று கூறியவர் யார்?

a
ஆலந்தூர் கிழார்

b
ஜி.யு.போப்

c
கல்யாண்ஜி

d
மாக்ஸ் அரேலியஸ்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b
46.
சுயமரியாதை இயக்கம் நடந்த வருடம்?

a
1923

b
1924

c
1925

d
1926

e
விடை தெரியவில்லை

Correct Answer: c
47.
“பரந்த ஆளுமையும் மனித நலக் கோட்பாடு” என்ற கூற்று யாருடையது?

a
ஆல்பர்ட் சுவைட்சர்

b
அரிஸ்டாட்டில்

c
லத்தின் புலவர் தெறன்ஸ்

d
கோர்டன் ஆல்பர்ட்

e
விடை தெரியவில்லை

Correct Answer: c
48.
இவற்றில் எவை தவறானவை?

a
ஆளுமை – personality

b
உருவக அணி – metaphor

c
உவமை அணி – metaphor

d
கட்டிலா கவிதை – free verse

e
விடை தெரியவில்லை

Correct Answer: c
49.
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?

a
1987

b
1989

c
1981

d
1995

e
விடை தெரியவில்லை

Correct Answer: c
50.
செய்யுளின் முன் வந்த பொருளே பின்னர் பல இடங்களிலும் வருவது?

a
சொற்பொருள் பின்வருநிலையணி

b
சொல் பின்வருநிலையணி

c
பொருள் பின்வருநிலையணி

d
பின்வருநிலையணி

e
விடை தெரியவில்லை

Correct Answer: c
51.
பெரியார் எந்த நூலை மதிப்புமிக்க நூலாக கருதினார்?

a
சிலப்பதிகாரம்

b
கம்பராமாயணம்

c
குர்ஆன்

d
திருக்குறள்

e
விடை தெரியவில்லை
Correct Answer: d
52.
முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றுகளை கவனி:

1) சேர, சோழ மற்றும் பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் – முத்தொள்ளாயிரம்

2) புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.

3) சேர நாட்டை போர்க்களச் சிறப்பு நாடாகவும், சோழ நாட்டை அச்சமில்லாத நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் காட்டப்பட்டுள்ளது.

4) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்.

a
கூற்று1 மற்றும் 2 தவறானவை.

b
கூற்று 4 மட்டும் சரியானது

c
கூற்று 3 மட்டும் தவறானவை

d
அனைத்து கூற்றுகளும் சரியானவை

e
விடை தெரியவில்லை

 

Correct Answer: c
53.
ஜப்பான் நாட்டினில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படை யாருடைய தலைமையில் உருவாக்கப்பட்டது?

a
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

b
மோகன்சிங்

c
இராஜாமணி

d
லெட்சுமிபாய்

e
விடை தெரியவில்லை

Correct Answer: b
54.
நரிவிருத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?

a
தோலாமொழித்தேவர்

b
திருத்தக்கதேவர்

c
நம்பியாண்டார் நம்பி

d
நக்கீரர்

e
விடை தெரியவில்லை

 

Correct Answer: b
55.
நாட்டு விடுதலையை விட பெண்கள் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர்?

a
காந்தி

b
அம்பேத்கர்

c
பெரியார்

d
மு.வ

e
விடை தெரியவில்லை

Correct Answer: c

56.
பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?

a
3

b
4

c
5

d
2

e
விடை தெரியவில்லை

Correct Answer: a

57.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய______?

a
ஊண்

b
தூண்

c
அரண்

d
கண்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

67.00% users answered right

Correct Answer: b
58.
மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் மொத்தம் எத்தனை பாடலை பாடியுள்ளார்?

a
10

b
11

c
12

d
13

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

83.00% users answered right

Correct Answer: d
59.
பொருத்துக :

A) அறிஞர் அண்ணாவப் படித்திருக்கிேறன் – கருத்தாவாகுபெயர்

B) ஒன்று பெற்றால் ஒளிமயம் -எண்ணலளவை ஆகுபெயர

C) இரண்டு கிலோ கொடு – எடுத்தலளவை ஆகுபெயர்

D) அரைலிட்டர் வாங் கு – முகத்தலளவை ஆகுபெயர்

a
1 2 3 4

b
2 4 3 1

c
4 3 2 1

d
2 3 1 4

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

89.00% users answered right

Correct Answer: a
60.
‘சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்’- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்?

a
வளையாபதி

b
குண்டலகேசி

c
சீவக சிந்தாமணி

d
உதயகுமார காவியம்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

9% users answered right

Correct Answer: c
61.
இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? இந்த ஹைக்கூ யாருடையது?

a
கல்யாண்ஜி

b
ஜப்பானிய கவிஞர் பாஷோ

c
நா முத்துக்குமார்

d
அமுதோன்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

73.00% users answered right

Correct Answer: d
62.
‘நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்…..’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?

a
குறுந்தொகை

b
அகநானூறு

c
புறநானூறு

d
நற்றிணை

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

72.00% users answered right

Correct Answer: a
63.
“நான் மனிதன்: மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று “என்று கூறியவர்?

a
லத்தின் புலவர் தெறன்ஸ்

b
ஆல்பர்ட் சுவைட்சர்

c
அரிஸ்டாட்டில்

d
கோர்டன் ஆல்பர்ட்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

68.00% users answered right

Correct Answer: a
64.
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை எந்த நூல் குறிப்பிடுகிறது?

a
குறுந்தொகை

b
புறநானூறு

c
நற்றிணை

d
திரிகிடுகம்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

73.00% users answered right

Correct Answer: b
65.
ஒழுக்கவியலை ஆங்கிலத்தில் கூறுக:

a
Disciplinary

b
Perfection

c
Ethics

d
Goodness

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

49.00% users answered right

Correct Answer: c
66.
ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை என்ன?

a
ஸயன்ஸூக்கு பலி

b
நவ இந்தியா

c
இலகு கவிதை

d
கட்டற்ற கவிதை

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

9% users answered right

Correct Answer: a
67.
‘படுதிரை வையம் பாத்திய பண்பே’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

a
நன்னூல்

b
தொல்காப்பியம்

c
புறநானூறு

d
நற்றிணை

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

8% users answered right

Correct Answer: b
68.
ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?

a
1987

b
1989

c
1981

d
1995

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

64.00% users answered right

Correct Answer: b
69.
ராமசாமி அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கிய ஆண்டு?

a
1937

b
1938

c
1939

d
1940

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

82.00% users answered right

Correct Answer: b
70.
தனி நாயகம் அடிகள் தொடங்கிய இதழின் பெயர் என்ன?

a
தமிழ்க் கலாச்சாரம்

b
தமிழ்ப் பண்பாடு

c
தமிழ்ச் செம்மல்

d
தமிழ் ஆயுதம்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

82.00% users answered right

Correct Answer: b
71.
கல்யாண்ஜி யாருடைய பெயரில் இலக்கியத்தில் பங்கு அளித்து வருகிறார்?

a
பாரதிதாசன்

b
வண்ணதாசன்

c
கண்ணதாசன்

d
முடியரசன்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

86.00% users answered right

Correct Answer: b
72.
அடிசில் என்பதன் பொருள்?

a
அரிசி

b
சோம்பல்

c
மாவு

d
சோறு

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

69.00% users answered right

Correct Answer: d
73.
வேரில் பழுத்த பலா புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றது யார்?

a
சு.சமுத்திரம்

b
சு.சந்திரன்

c
சு.சம்பந்தம்

d
சு.சுந்தரம்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

92.00% users answered right

Correct Answer: a
74.
“வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்

சயங்கொண்டான்; விருத்தம் என்னும்” வரிகளை பாடியவர் யார்?

a
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

b
அழகிய சொக்கநாதர்

c
நாதமுனிப் புலவர்

d
சங்கரநாதப் புலவர்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

9% users answered right

Correct Answer: a
75.
இந்திய தேசிய இராணுவம், ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற மூவண்ணக் கொடியை ஏற்றியது எப்போது?

a
1942

b
1944

c
1946

d
1947

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

72.00% users answered right

Correct Answer: b
76.
குறுந்தொகை தமிழர் வாழ்வின் எந்த நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது?

a
புறப்பொருள்

b
அகப்பொருள்

c
அறப்பொருள்

d
அகமும் புறமும்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

78.00% users answered right

Correct Answer: b
77.
“சிற்பியின் மகள் “என்னும் நூலை எழுதியவர் யார்?

a
பூவண்ணன்

b
பாரதிதாசன்

c
கண்ணதாசன்

d
வண்ணதாசன்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

77.00% users answered right

Correct Answer: a
78.
பெரியார் எதிர்த்தவற்றில் அல்லாதவை எது?

a
இந்தி திணிப்பு

b
தேவதாசி முறை

c
மணக்கொடை

d
விதவைமறுமணம்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

66.00% users answered right

Correct Answer: d
79.
முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது?

a
மகிழ்ச்சி

b
வியப்பு

c
துணிவு

d
மருட்சி

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

7% users answered right

Correct Answer: c
80.
யசோதர காவியம் எந்த சமயத்தைச் சார்ந்தது?

a
பௌத்தம்

b
சமணம்

c
சைவம்

d
கிறிஸ்தவம்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

84.00% users answered right

Correct Answer: b
81.
பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பட காரணம் என்ன?

a
ஐங்குறுநூற்றில் பாலைத் திணையைப் பாடியதால்

b
கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால்

c
நற்றிணையில் பாலைத் திணையைப் பாடியதால்

d
குறுந்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

77.00% users answered right

Correct Answer: b
82.
தக்கது என்பது என்ன வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது?

a
தேமாங்காய்

b
கூவிளம்

c
தேமா

d
பிறப்பு

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

66.00% users answered right

Correct Answer: b
83.
நோக்குக, ஆக்குக- இலக்கண குறிப்பு தருக?

a
வினையெச்சம்

b
வினைமுற்று

c
அசைநிலை

d
வியங்கோள் வினைமுற்று

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

85.00% users answered right

Correct Answer: d
84.
சிக்கனம் என்னும் அருங்குணத்தை வலியுறுத்தியவர் யார்?

a
திருவள்ளுவர்

b
காந்தி

c
அம்பேத்கர்

d
பெரியார்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

8% users answered right

Correct Answer: d
85.
ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டதை எவ்வாறு அழைப்பர்?

a
சிந்தடி

b
அளவடி

c
குறளடி

d
கழிநெடிலடி

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

9% users answered right

Correct Answer: d
86.
மூன்றாவது உலகத் தமிழ்மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?

a
கோலாலம்பூர்

b
பாரீசு

c
யாழ்ப்பாணம்

d
மொரீசியசு

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

75.00% users answered right

Correct Answer: b
87.
“மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழி அவர் சென்ற ஆறே ”

என்ற வரிகளில் “பொளிக்கும்” என்ற சொல்லின் பொருள் என்ன ?

a
வழங்குதல்

b
உரிக்கும்

c
தரும்

d
பெறுதல்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

6% users answered right

Correct Answer: b
88.
’எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்’- என்று கூறியவர் யார்?

a
செனக்கா

b
மார்க்ஸ் அரேலியஸ்

c
உரோம நாட்டவர்

d
ஸ்டாயிக்வாதிகள்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

66.00% users answered right

Correct Answer: a
89.
நிரை நிரை வாய்ப்பாடு காண்க:

a
கூவிளம்

b
தேமாங்கனி

c
கருவிளம்

d
தேமாங்காய்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

1% users answered right

Correct Answer: b
90.
மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையின் கட்டியாக உள்ளது – இக்கூற்று யாருடையது?

a
லின்லித்கோ

b
கர்சன்

c
சர்ச்சில்

d
எட்வர்ட்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

92.00% users answered right

Correct Answer: c
91.
உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு சென்னையில் நடந்தது?

a
1966

b
1970

c
1968

d
1974

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

73.00% users answered right

Correct Answer: c
92.
“Tribe” என்பதின் சரியான தமிழ்ச்சொல் என்ன?

a
சாதி

b
இனம்

c
பிரிவு

d
சமூகம்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

65.00% users answered right

Correct Answer: b
93.
‘சாந்துணையும் கல்லாத வாறு’ என்று கூறியவர் யார்?

a
தெய்வப்புலவர்

b
செந்நாப்போதார்

c
பொய்யில்புலவர்

d
அனைத்தும்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

95.00% users answered right

Correct Answer: d
94.
அசை என்பதின் சரியான ஆங்கிலச் சொல் என்ன?

a
Philosophy

b
Rhyme

c
Font

d
Syllable

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

74.00% users answered right

Correct Answer: d
95.
தமிழ் இனம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர்?

a
ராஜாமணி

b
அப்துல்காதர்

c
நேதாஜி

d
மோகன்சிங்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

87.00% users answered right

Correct Answer: c
96.
லாவோட்சுவின் சமகாலத்தவர் யார்?

a
கன்பூசியஸ்

b
மணி

c
கல்யாண்ஜி

d
கான்சாகிப்

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

86.00% users answered right

Correct Answer: a
97.
ஒன்று பெற்றால் ஒளிமயம் – சரியான ஆகுபெயர் காண்க?

a
எடுத்தலளவை

b
எண்ணலளவை

c
முகத்தலளவை

d
நீட்டலளவை

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

9% users answered right

Correct Answer: b
98.
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்”

இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி ?

a
வஞ்சப்புகழ்ச்சி அணி

b
சொற்பொருள் பின்வருநிலையணி

c
உருவக அணி

d
உவமை அணி

e
விடை தெரியவில்லை

 

 

 

 

 

82.00% users answered right

Correct Answer: b
99.
பெரியாரின் சிந்தனைகள் – இந்நூலின் ஆசிரியர் யார்?

a
அ.துரங்கன்

b
மு.மேத்தா

c
கி.வா.ஜகந்நாதன்

d
வே.ஆனைமுத்து

e
விடை தெரியவில்லை

Correct Answer: d
100.
துடைத்து என்பது என்ன வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது?

a
தேமாங்காய்

b
கூவிளம்

c
தேமா

d
பிறப்பு

e
விடை தெரியவில்லை

Correct Answer: d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button