9th Tamil Term – 3 Test – TNPSC Group 4
9வது தமிழ் பருவம் - 3 தேர்வு- TNPSC குரூப் 4
Results
#1. திருக்குறளைப் பற்றி கூறும்பொழுது" இத்தகைய உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்று கூறியவர் யார்?
#2. நரிவிருத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?
#3. ஜப்பான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பர்மா காடுகள் வழியாக வந்தவர்களை இந்திய இராணுவம் கைது செய்து சிறைக்கு அனுப்பிய இடம் எது?
#4. பெரியாரின் சிந்தனைகள் – இந்நூலின் ஆசிரியர் யார்?
#5. அறிவுடையோன் என்பதற்கு சரியான ஆங்கிலச் சொற்களை தேர்ந்தெடு?
#6. மென்சினை இலக்கணக்குறிப்பு தருக?
#7. உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு சென்னையில் நடந்தது?
#8. "சிற்பியின் மகள் "என்னும் நூலை எழுதியவர் யார்?
#9. பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் என்று நம்பியவர்?
#10. பொருத்துக : A) அறிஞர் அண்ணாவப் படித்திருக்கிேறன் - கருத்தாவாகுபெயர் B) ஒன்று பெற்றால் ஒளிமயம் -எண்ணலளவை ஆகுபெயர C) இரண்டு கிலோ கொடு - எடுத்தலளவை ஆகுபெயர் D) அரைலிட்டர் வாங் கு - முகத்தலளவை ஆகுபெயர்
#11. ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டதை எவ்வாறு அழைப்பர்?
#12. ‘சாந்துணையும் கல்லாத வாறு’ என்று கூறியவர் யார்?
#13. பொறிமயிர் வாரைம் ... கூட்டுலை வயமாப புலிபயாடு குழும” என்ற வரிகள் மதுரையில் ------- இருந்த செய்தியை குறிப்பிடுகிறது ?
#14. குறுந்தொகை தமிழர் வாழ்வின் எந்த நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது?
#15. துடைத்து என்பது என்ன வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது?
#16. சுயமரியாதை இயக்கம் நடந்த வருடம்?
#17. பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?
#18. போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக – இவ்வரி இடம்பெறும் காப்பிய நூல் எது?
#19. “வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர் சயங்கொண்டான்; விருத்தம் என்னும்” வரிகளை பாடியவர் யார்?
#20. ’எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்’- என்று கூறியவர் யார்?
#21. நிரை நிரை வாய்ப்பாடு காண்க:
#22. நேதாஜி தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்- இக்கூற்று யாருடையது?
#23. யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
#24. முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களில் வருவது?
#25. யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டுள்ளது?
#26. செளவுரி பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகையை எந்த ஆண்டு பதிப்பித்தார்?
#27. கல்யாண்ஜியின் எந்த சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
#28. இவற்றில் எவை தவறானவை?
#29. கிழ்கண்ட முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றில் சரியானது எது ? 1) ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது 2) புறத்திரட்டு நூலில் 110 செய்யுள் கொண்டுள்ளது
#30. ‘நச்சிலை வேல் கோக்கோதை நாடு’- இந்த பாடல் வரிகள் எந்த நாட்டை பற்றி பேசுகிறது?
#31. லாவோட்சுவின் சமகாலத்தவர் யார்?
#32. ஒழுக்கவியலை ஆங்கிலத்தில் கூறுக:
#33. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
#34. ‘நல்யானை கோக்கிள்ளி நாடு’- இப்பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?
#35. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர்?
#36. மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் மொத்தம் எத்தனை பாடலை பாடியுள்ளார்?
#37. பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பட காரணம் என்ன?
#38. சிக்கனம் என்னும் அருங்குணத்தை வலியுறுத்தியவர் யார்?
#39. அடிசில் என்பதன் பொருள்?
#40. முல்லையைத் தொடுத்தாள் இலக்கணம் தருக?
#41. இந்திய தேசிய ராணுவம் எந்த இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது?
#42. தக்கது என்பது என்ன வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது?
#43. இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? இந்த ஹைக்கூ யாருடையது?
#44. தொடை எத்தனை வகைப்படும்?
#45. எந்த மாவட்டத்தில் சந்தை 125 ஆண்டுகளாக நடைபெறுகிறது?
#46. நாட்டு விடுதலையை விட பெண்கள் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர்?
#47. கல்யாணசுந்தரத்தின் கட்டுரைத்தொகுப்பு எது?
#48. குறுந்தொகையை பற்றி தவறான கூற்று?
#49. அள்ளல் - என்பது
#50. முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றுகளை கவனி: 1) சேர, சோழ மற்றும் பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் - முத்தொள்ளாயிரம் 2) புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன. 3) சேர நாட்டை போர்க்களச் சிறப்பு நாடாகவும், சோழ நாட்டை அச்சமில்லாத நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் காட்டப்பட்டுள்ளது. 4) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்.
#51. மூன்றாவது உலகத் தமிழ்மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
#52. சு .சமுத்திரம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது ?
#53. பெரியார் எந்த நூலை மதிப்புமிக்க நூலாக கருதினார்?
#54. வேரில் பழுத்த பலா புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றது யார்?
#55. கல்யாண்ஜி யாருடைய பெயரில் இலக்கியத்தில் பங்கு அளித்து வருகிறார்?
#56. யசோதர காவியம் எந்த சமயத்தைச் சார்ந்தது?
#57. முத்தொள்ளாயிரத்தில் இருந்து எத்தனை பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளது?
#58. கிழ்கண்ட கூற்றில் சரியானது எது ? 1) ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் தந்தை என்றழைக்கப்படுகிறார் 2) நவ சக்தி இதழில் துணை ஆசிரியர் ஆவார்
#59. அசை எத்தனை வகைப்படும்
#60. இந்திய தேசிய இராணுவம், ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற மூவண்ணக் கொடியை ஏற்றியது எப்போது?
#61. சரிந்து - இலக்கண குறிப்பு தருக?
#62. மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையின் கட்டியாக உள்ளது - இக்கூற்று யாருடையது?
#63. "பரந்த ஆளுமையும் மனித நலக் கோட்பாடு" என்ற கூற்று யாருடையது?
#64. "இந்திய தேசிய ராணுவம்- தமிழர் பங்கு" நூலின் ஆசிரியர் யார்?
#65. சீவக சிந்தாமணியின் எத்தனை இலம்பகங்கள் உள்ளது?
#66. "நான் மனிதன்: மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று "என்று கூறியவர்?
#67. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய______?
#68. “வெறி” என்பதன் பொருள்?
#69. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை எந்த நூல் குறிப்பிடுகிறது?
#70. பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்.... இது யாருடைய கவிதைகள்?
#71. ராமசாமி அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கிய ஆண்டு?
#72. ‘சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்’- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்?
#73. அசை என்பதின் சரியான ஆங்கிலச் சொல் என்ன?
#74. கல்யாணசுந்தரத்தின் ஒரு சிறு இசை எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
#75. “Tribe” என்பதின் சரியான தமிழ்ச்சொல் என்ன?
#76. தனி நாயகம் அடிகள் தொடங்கிய இதழின் பெயர் என்ன?
#77. முண்டி மோதும் துணிவே இன்பம் - இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது?
#78. நமது மகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே - இந்த பாடல் வரியின் ஆசிரியர்?
#79. தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும்- இந்த பாடல் மூலம் பெரியாரை புகழ்ந்தவர்?
#80. மதுரை காஞ்சி பற்றிய கூற்றில் சரி இல்லாதது எது ?
#81. ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை என்ன?
#82. திருவள்ளுவரை "உலகப் புலவர் "என்று போற்றுவது மிகவும் பொருத்தமானதாகும் என்று கூறியவர் யார்?
#83. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
#84. ‘நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்.....’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
#85. ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
#86. ‘படுதிரை வையம் பாத்திய பண்பே’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
#87. தமிழ் இனம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர்?
#88. கூலம் குவித்த கூல வீதி- என்று சொல்லும் நூல் எது?
#89. ஜப்பான் நாட்டினில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படை யாருடைய தலைமையில் உருவாக்கப்பட்டது?
#90. பெரியார் விதைத்த விதைகளில் அல்லாதவை?
#91. டெல்லி சலோ -யாருடைய கூற்று
#92. "மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே " என்ற வரிகளில் "பொளிக்கும்" என்ற சொல்லின் பொருள் என்ன ?
#93. சமூக வளர்ச்சிக்கு கல்வியை மிகச் சிறந்த கருவியாக கருதியவர்?
#94. நோக்குக, ஆக்குக- இலக்கண குறிப்பு தருக?
#95. செய்யுளின் முன் வந்த பொருளே பின்னர் பல இடங்களிலும் வருவது?
#96. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை?
#97. பிச்சமூர்த்தி எந்த இதழ்களில் துணை ஆசிரியராக வேலை செய்தார்?
#98. ஒன்று பெற்றால் ஒளிமயம் – சரியான ஆகுபெயர் காண்க?
#99. பெரியார் எதிர்த்தவற்றில் அல்லாதவை எது?
#100. "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்" இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி ?
1.
யாப்பிலக்கண அடிப்படையில் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
a
2
b
3
c
4
d
5
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
2.
நேதாஜி தமிழ் வீரர்களை பாராட்டி நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தென்னிந்திய தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்- இக்கூற்று யாருடையது?
a
திலகர்
b
வ.உ.சி
c
பாரதியார்
d
முத்துராமலிங்கர்
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
3.
குறுந்தொகையை பற்றி தவறான கூற்று?
a
கலித்தொகையில் பாலை திணை பாடியதால் பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பட்டார்
b
தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளை கவிதையாக கூறும் நூல்
c
பாலைபாடிய பெருங்கடுங்கோ சோழ மரபு சார்ந்த மன்னர்
d
குறுந்தொகை பாடல் அடிகள் 4 முதல் 8 அடி வரை
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
4.
“இந்திய தேசிய ராணுவம்- தமிழர் பங்கு” நூலின் ஆசிரியர் யார்?
a
நீலகண்ட பிரமச்சாரி
b
அண்ணாமலை
c
அருணாச்சலம்
d
சக்திவேல்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
5.
சு .சமுத்திரம் பற்றிய கூற்றுகளில் சரியானது எது ?
a
திருப்பூரில் பிறந்தவர்
b
வாடாமல்லி ,மலைபுறா நூல்கள் இயற்றியுள்ளார்
c
400 மேற்பட்ட சிறுகதை எழுதி உள்ளார்
d
“குற்றம் பார்க்கில் ” தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
6.
“வெறி” என்பதன் பொருள்?
a
சினம்
b
மணம்
c
மனம்
d
வயல்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
7.
பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடிகள்…. இது யாருடைய கவிதைகள்?
a
ஜப்பானிய கவிஞர் பாஷோ
b
நா முத்துக்குமார்
c
கல்யாண்ஜி
d
அமுதோன்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
8.
கல்யாண்ஜியின் எந்த சிறுகதைக்காக சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?
a
ஒரு சிறு இசை
b
ஒரு சிறு கதை
c
ஒரு சிறு இறகு
d
ஒரு சிறு பறவை
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
9.
சீவக சிந்தாமணியின் எத்தனை இலம்பகங்கள் உள்ளது?
a
12
b
13
c
14
d
15
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
10.
ஜப்பான் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பர்மா காடுகள் வழியாக வந்தவர்களை இந்திய இராணுவம் கைது செய்து சிறைக்கு அனுப்பிய இடம் எது?
a
குஜராத்
b
மேற்குவங்காளம்
c
கேரளா
d
சென்னை
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
11.
முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்?
a
4
b
5
c
6
d
2
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
12.
மதுரை காஞ்சி பற்றிய கூற்றில் சரி இல்லாதது எது ?
a
காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்
b
இந்நூல் 682 அடிகளை கொண்டுள்ளது
c
மதுரை காஞ்சி பாடியவர் மருதனார்
d
எட்டுத்தொகையில் 13 பாடல் பாடியுள்ளார்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
13.
முத்தொள்ளாயிரத்தில் இருந்து எத்தனை பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளது?
a
105
b
106
c
107
d
108
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
14.
‘நல்யானை கோக்கிள்ளி நாடு’- இப்பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?
a
உவமை அணி
b
எடுத்துக்காட்டு உவமை அணி
c
உருவக அணி
d
ஏகதேச உருவக அணி
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
15.
‘நச்சிலை வேல் கோக்கோதை நாடு’- இந்த பாடல் வரிகள் எந்த நாட்டை பற்றி பேசுகிறது?
a
சேர நாடு
b
சோழ நாடு
c
பாண்டிய நாடு
d
பல்லவ நாடு
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
16.
இந்திய தேசிய ராணுவம் எந்த இடத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றியது?
a
ஜம்மு காஷ்மீர்
b
மணிப்பூர்
c
மொய்ராங்
d
லடாக்
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
17.
பொறிமயிர் வாரைம் …
கூட்டுலை வயமாப புலிபயாடு குழும” என்ற வரிகள் மதுரையில் ——- இருந்த செய்தியை குறிப்பிடுகிறது ?
a
யானைகள் உள்ளதை
b
புலிகள் உள்ளதை
c
வனவிலங்கு சரணாலயம்
d
இவற்றில் ஏதுமில்லை
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
18.
அள்ளல் – என்பது
a
வயல்
b
சேறு
c
மேல்
d
துன்பம்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
19.
கூலம் குவித்த கூல வீதி- என்று சொல்லும் நூல் எது?
a
மணிமேகலை
b
சிலப்பதிகாரம்
c
மதுரைக்காஞ்சி
d
பட்டினப்பாலை
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
20.
சமூக வளர்ச்சிக்கு கல்வியை மிகச் சிறந்த கருவியாக கருதியவர்?
a
அம்பேத்கர்
b
அயோத்திதாசர் பண்டிதர்
c
பெரியார்
d
காமராஜ்
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
21.
திருக்குறளைப் பற்றி கூறும்பொழுது” இத்தகைய உயர்ந்த கொள்கைகளை கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்று கூறியவர் யார்?
a
ஆல்பர்ட் சுவைட்சர்
b
கோல்டன் ஆல்பர்ட்
c
லத்தீன் புலவர் தெரன்ஸ்
d
அரிஸ்டாட்டில்
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
22.
கிழ்கண்ட முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றில் சரியானது எது ?
1) ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
2) புறத்திரட்டு நூலில் 110 செய்யுள் கொண்டுள்ளது
a
1 மற்றும் 2 சரி
b
1 மட்டும் சரி
c
2 மட்டும் சரி
d
1 மற்றும் 2 தவறு
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
23.
தொடை எத்தனை வகைப்படும்?
a
5
b
6
c
7
d
8
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
24.
யசோதர காவியம் எத்தனை சருக்கங்களை கொண்டுள்ளது?
a
4
b
5
c
6
d
7
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
25.
பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை?
a
அறிவியல் சிந்தனை
b
அறிவியலுக்கு வழி
c
அறிவியலுக்கு பலி
d
அறிவியலின் முற்போக்கு கருத்து
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
26.
மென்சினை இலக்கணக்குறிப்பு தருக?
a
வினையெச்சம்
b
பண்புத்தொகை
c
எண்ணும்மை
d
பெயரெச்சம்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
27.
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலின் ஆசிரியர்?
a
வாணிதாசன்
b
வண்ணதாசன்
c
வல்லிக்கண்ணன்
d
புலவர் குழந்தை
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
28.
தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும்- இந்த பாடல் மூலம் பெரியாரை புகழ்ந்தவர்?
a
பாரதியார்
b
பாரதிதாசன்
c
கவிமணி
d
நாமக்கல் கவிஞர்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
29.
எந்த மாவட்டத்தில் சந்தை 125 ஆண்டுகளாக நடைபெறுகிறது?
a
சென்னை
b
தஞ்சை
c
மதுரை
d
கிருஷ்ணகிரி
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
30.
அறிவுடையோன் என்பதற்கு சரியான ஆங்கிலச் சொற்களை தேர்ந்தெடு?
a
Sapens
b
Intelligence
c
Knowledger
d
Educationist
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
31.
பெரியார் விதைத்த விதைகளில் அல்லாதவை?
a
பெண்களுக்கான இட ஒதுக்கீடு
b
பெண்களுக்கான சொத்துரிமை
c
குடும்ப நலத்திட்டம்
d
ஜாதி திருமணம்
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
32.
முல்லையைத் தொடுத்தாள் இலக்கணம் தருக?
a
பண்புப்பெயர்
b
பொருளாகு பெயர்
c
இடவாகு பெயர்
d
காலவாகு பெயர்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
33.
செளவுரி பெருமாள் அரங்கனார் முதன்முதலில் குறுந்தொகையை எந்த ஆண்டு பதிப்பித்தார்?
a
1916
b
1914
c
1915
d
1913
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
34.
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக – இவ்வரி இடம்பெறும் காப்பிய நூல் எது?
a
ஐஞ்சிறு காப்பியம்
b
ஐம்பெறு காப்பியம்
c
நீதிநூல்கள்
d
அறநூல்கள்
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
35.
பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் என்று நம்பியவர்?
a
பகுத்தறிவு பகலவன்
b
காமராஜர்
c
ராஜாஜி
d
குமாரசாமி
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
36.
பிச்சமூர்த்தி எந்த இதழ்களில் துணை ஆசிரியராக வேலை செய்தார்?
a
ஹனுமான்
b
நவ இந்தியா
c
நியூ இந்தியா
d
a மற்றும் b
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
37.
அசை எத்தனை வகைப்படும்
a
2
b
3
c
4
d
5
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
38.
நமது மகிழ்ச்சியின் தோற்றுவாயும் துயரத்தின் சுரங்கமும் நாமே – இந்த பாடல் வரியின் ஆசிரியர்?
a
கவிமணி தேசிக விநாயகனார்
b
பாரதியார்
c
நாமக்கல் கவிஞர்
d
உமர் கய்யாம்
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
39.
டெல்லி சலோ -யாருடைய கூற்று
a
காந்தி
b
நேரு
c
சுபாஷ் சந்திரபோஸ்
d
வாஜ் பாய்
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
40.
கல்யாணசுந்தரத்தின் கட்டுரைத்தொகுப்பு எது?
a
கலைக்க முடியாத ஒப்பனைகள்
b
உயரப் பறத்தல்
c
அகமும் புறமும்
d
ஒளியிலே தெரிவது
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
41.
கிழ்கண்ட கூற்றில் சரியானது எது ?
1) ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதையின் தந்தை என்றழைக்கப்படுகிறார்
2) நவ சக்தி இதழில் துணை ஆசிரியர் ஆவார்
a
1 மற்றும் 2 சரி
b
1 மட்டும் சரி
c
2 மட்டும் சரி
d
1 மற்றும் 2 தவறு
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
42.
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களில் வருவது?
a
சொல் பின்வருநிலையணி
b
சொற்பொருள் பின்வருநிலையணி
c
பின்வருநிலையணி
d
பொருள் பின்வருநிலையணி
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
43.
கல்யாணசுந்தரத்தின் ஒரு சிறு இசை எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது?
a
2018
b
2014
c
2016
d
2013
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
44.
சரிந்து – இலக்கண குறிப்பு தருக?
a
பெயரெச்சம்
b
வினையெச்சம்
c
பண்புத்தொகை
d
வினைத்தொகை
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
45.
திருவள்ளுவரை “உலகப் புலவர் “என்று போற்றுவது மிகவும் பொருத்தமானதாகும் என்று கூறியவர் யார்?
a
ஆலந்தூர் கிழார்
b
ஜி.யு.போப்
c
கல்யாண்ஜி
d
மாக்ஸ் அரேலியஸ்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
46.
சுயமரியாதை இயக்கம் நடந்த வருடம்?
a
1923
b
1924
c
1925
d
1926
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
47.
“பரந்த ஆளுமையும் மனித நலக் கோட்பாடு” என்ற கூற்று யாருடையது?
a
ஆல்பர்ட் சுவைட்சர்
b
அரிஸ்டாட்டில்
c
லத்தின் புலவர் தெறன்ஸ்
d
கோர்டன் ஆல்பர்ட்
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
48.
இவற்றில் எவை தவறானவை?
a
ஆளுமை – personality
b
உருவக அணி – metaphor
c
உவமை அணி – metaphor
d
கட்டிலா கவிதை – free verse
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
49.
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
a
1987
b
1989
c
1981
d
1995
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
50.
செய்யுளின் முன் வந்த பொருளே பின்னர் பல இடங்களிலும் வருவது?
a
சொற்பொருள் பின்வருநிலையணி
b
சொல் பின்வருநிலையணி
c
பொருள் பின்வருநிலையணி
d
பின்வருநிலையணி
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
51.
பெரியார் எந்த நூலை மதிப்புமிக்க நூலாக கருதினார்?
a
சிலப்பதிகாரம்
b
கம்பராமாயணம்
c
குர்ஆன்
d
திருக்குறள்
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
52.
முத்தொள்ளாயிரம் பற்றிய கூற்றுகளை கவனி:
1) சேர, சோழ மற்றும் பாண்டியர் ஆகிய மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் – முத்தொள்ளாயிரம்
2) புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.
3) சேர நாட்டை போர்க்களச் சிறப்பு நாடாகவும், சோழ நாட்டை அச்சமில்லாத நாடாகவும் பாண்டிய நாட்டை முத்துடை நாடாகவும் காட்டப்பட்டுள்ளது.
4) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்.
a
கூற்று1 மற்றும் 2 தவறானவை.
b
கூற்று 4 மட்டும் சரியானது
c
கூற்று 3 மட்டும் தவறானவை
d
அனைத்து கூற்றுகளும் சரியானவை
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
53.
ஜப்பான் நாட்டினில் இந்திய தேசிய இராணுவம் (ஐ.என்.ஏ) என்ற படை யாருடைய தலைமையில் உருவாக்கப்பட்டது?
a
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
b
மோகன்சிங்
c
இராஜாமணி
d
லெட்சுமிபாய்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
54.
நரிவிருத்தம் என்னும் நூலின் ஆசிரியர்?
a
தோலாமொழித்தேவர்
b
திருத்தக்கதேவர்
c
நம்பியாண்டார் நம்பி
d
நக்கீரர்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
55.
நாட்டு விடுதலையை விட பெண்கள் விடுதலை தான் முதன்மையானது என்று கூறியவர்?
a
காந்தி
b
அம்பேத்கர்
c
பெரியார்
d
மு.வ
e
விடை தெரியவில்லை
Correct Answer: c
56.
பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்?
a
3
b
4
c
5
d
2
e
விடை தெரியவில்லை
Correct Answer: a
57.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு
ஐந்துசால்பு ஊன்றிய______?
a
ஊண்
b
தூண்
c
அரண்
d
கண்
e
விடை தெரியவில்லை
67.00% users answered right
Correct Answer: b
58.
மாங்குடி மருதனார் எட்டுத்தொகையில் மொத்தம் எத்தனை பாடலை பாடியுள்ளார்?
a
10
b
11
c
12
d
13
e
விடை தெரியவில்லை
83.00% users answered right
Correct Answer: d
59.
பொருத்துக :
A) அறிஞர் அண்ணாவப் படித்திருக்கிேறன் – கருத்தாவாகுபெயர்
B) ஒன்று பெற்றால் ஒளிமயம் -எண்ணலளவை ஆகுபெயர
C) இரண்டு கிலோ கொடு – எடுத்தலளவை ஆகுபெயர்
D) அரைலிட்டர் வாங் கு – முகத்தலளவை ஆகுபெயர்
a
1 2 3 4
b
2 4 3 1
c
4 3 2 1
d
2 3 1 4
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: a
60.
‘சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல்’- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்?
a
வளையாபதி
b
குண்டலகேசி
c
சீவக சிந்தாமணி
d
உதயகுமார காவியம்
e
விடை தெரியவில்லை
9% users answered right
Correct Answer: c
61.
இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்? இந்த ஹைக்கூ யாருடையது?
a
கல்யாண்ஜி
b
ஜப்பானிய கவிஞர் பாஷோ
c
நா முத்துக்குமார்
d
அமுதோன்
e
விடை தெரியவில்லை
73.00% users answered right
Correct Answer: d
62.
‘நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம்…..’ என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
a
குறுந்தொகை
b
அகநானூறு
c
புறநானூறு
d
நற்றிணை
e
விடை தெரியவில்லை
72.00% users answered right
Correct Answer: a
63.
“நான் மனிதன்: மனிதனை சார்ந்த எதுவும் எனக்கு புறமன்று “என்று கூறியவர்?
a
லத்தின் புலவர் தெறன்ஸ்
b
ஆல்பர்ட் சுவைட்சர்
c
அரிஸ்டாட்டில்
d
கோர்டன் ஆல்பர்ட்
e
விடை தெரியவில்லை
68.00% users answered right
Correct Answer: a
64.
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதை எந்த நூல் குறிப்பிடுகிறது?
a
குறுந்தொகை
b
புறநானூறு
c
நற்றிணை
d
திரிகிடுகம்
e
விடை தெரியவில்லை
73.00% users answered right
Correct Answer: b
65.
ஒழுக்கவியலை ஆங்கிலத்தில் கூறுக:
a
Disciplinary
b
Perfection
c
Ethics
d
Goodness
e
விடை தெரியவில்லை
49.00% users answered right
Correct Answer: c
66.
ந.பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை என்ன?
a
ஸயன்ஸூக்கு பலி
b
நவ இந்தியா
c
இலகு கவிதை
d
கட்டற்ற கவிதை
e
விடை தெரியவில்லை
9% users answered right
Correct Answer: a
67.
‘படுதிரை வையம் பாத்திய பண்பே’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
a
நன்னூல்
b
தொல்காப்பியம்
c
புறநானூறு
d
நற்றிணை
e
விடை தெரியவில்லை
8% users answered right
Correct Answer: b
68.
ஏழாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
a
1987
b
1989
c
1981
d
1995
e
விடை தெரியவில்லை
64.00% users answered right
Correct Answer: b
69.
ராமசாமி அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கிய ஆண்டு?
a
1937
b
1938
c
1939
d
1940
e
விடை தெரியவில்லை
82.00% users answered right
Correct Answer: b
70.
தனி நாயகம் அடிகள் தொடங்கிய இதழின் பெயர் என்ன?
a
தமிழ்க் கலாச்சாரம்
b
தமிழ்ப் பண்பாடு
c
தமிழ்ச் செம்மல்
d
தமிழ் ஆயுதம்
e
விடை தெரியவில்லை
82.00% users answered right
Correct Answer: b
71.
கல்யாண்ஜி யாருடைய பெயரில் இலக்கியத்தில் பங்கு அளித்து வருகிறார்?
a
பாரதிதாசன்
b
வண்ணதாசன்
c
கண்ணதாசன்
d
முடியரசன்
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: b
72.
அடிசில் என்பதன் பொருள்?
a
அரிசி
b
சோம்பல்
c
மாவு
d
சோறு
e
விடை தெரியவில்லை
69.00% users answered right
Correct Answer: d
73.
வேரில் பழுத்த பலா புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றது யார்?
a
சு.சமுத்திரம்
b
சு.சந்திரன்
c
சு.சம்பந்தம்
d
சு.சுந்தரம்
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: a
74.
“வெண்பாவிற் புகழேந்தி; பரணிக்குஓர்
சயங்கொண்டான்; விருத்தம் என்னும்” வரிகளை பாடியவர் யார்?
a
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
b
அழகிய சொக்கநாதர்
c
நாதமுனிப் புலவர்
d
சங்கரநாதப் புலவர்
e
விடை தெரியவில்லை
9% users answered right
Correct Answer: a
75.
இந்திய தேசிய இராணுவம், ஆங்கிலேயரை வென்று இந்தியாவிற்குள் மணிப்பூர் பகுதியில் ‘மொய்ராங்’ என்ற மூவண்ணக் கொடியை ஏற்றியது எப்போது?
a
1942
b
1944
c
1946
d
1947
e
விடை தெரியவில்லை
72.00% users answered right
Correct Answer: b
76.
குறுந்தொகை தமிழர் வாழ்வின் எந்த நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுகிறது?
a
புறப்பொருள்
b
அகப்பொருள்
c
அறப்பொருள்
d
அகமும் புறமும்
e
விடை தெரியவில்லை
78.00% users answered right
Correct Answer: b
77.
“சிற்பியின் மகள் “என்னும் நூலை எழுதியவர் யார்?
a
பூவண்ணன்
b
பாரதிதாசன்
c
கண்ணதாசன்
d
வண்ணதாசன்
e
விடை தெரியவில்லை
77.00% users answered right
Correct Answer: a
78.
பெரியார் எதிர்த்தவற்றில் அல்லாதவை எது?
a
இந்தி திணிப்பு
b
தேவதாசி முறை
c
மணக்கொடை
d
விதவைமறுமணம்
e
விடை தெரியவில்லை
66.00% users answered right
Correct Answer: d
79.
முண்டி மோதும் துணிவே இன்பம் – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது?
a
மகிழ்ச்சி
b
வியப்பு
c
துணிவு
d
மருட்சி
e
விடை தெரியவில்லை
7% users answered right
Correct Answer: c
80.
யசோதர காவியம் எந்த சமயத்தைச் சார்ந்தது?
a
பௌத்தம்
b
சமணம்
c
சைவம்
d
கிறிஸ்தவம்
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: b
81.
பாலை பாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பட காரணம் என்ன?
a
ஐங்குறுநூற்றில் பாலைத் திணையைப் பாடியதால்
b
கலித்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால்
c
நற்றிணையில் பாலைத் திணையைப் பாடியதால்
d
குறுந்தொகையில் பாலைத் திணையைப் பாடியதால்
e
விடை தெரியவில்லை
77.00% users answered right
Correct Answer: b
82.
தக்கது என்பது என்ன வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது?
a
தேமாங்காய்
b
கூவிளம்
c
தேமா
d
பிறப்பு
e
விடை தெரியவில்லை
66.00% users answered right
Correct Answer: b
83.
நோக்குக, ஆக்குக- இலக்கண குறிப்பு தருக?
a
வினையெச்சம்
b
வினைமுற்று
c
அசைநிலை
d
வியங்கோள் வினைமுற்று
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: d
84.
சிக்கனம் என்னும் அருங்குணத்தை வலியுறுத்தியவர் யார்?
a
திருவள்ளுவர்
b
காந்தி
c
அம்பேத்கர்
d
பெரியார்
e
விடை தெரியவில்லை
8% users answered right
Correct Answer: d
85.
ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டதை எவ்வாறு அழைப்பர்?
a
சிந்தடி
b
அளவடி
c
குறளடி
d
கழிநெடிலடி
e
விடை தெரியவில்லை
9% users answered right
Correct Answer: d
86.
மூன்றாவது உலகத் தமிழ்மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
a
கோலாலம்பூர்
b
பாரீசு
c
யாழ்ப்பாணம்
d
மொரீசியசு
e
விடை தெரியவில்லை
75.00% users answered right
Correct Answer: b
87.
“மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே ”
என்ற வரிகளில் “பொளிக்கும்” என்ற சொல்லின் பொருள் என்ன ?
a
வழங்குதல்
b
உரிக்கும்
c
தரும்
d
பெறுதல்
e
விடை தெரியவில்லை
6% users answered right
Correct Answer: b
88.
’எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்’- என்று கூறியவர் யார்?
a
செனக்கா
b
மார்க்ஸ் அரேலியஸ்
c
உரோம நாட்டவர்
d
ஸ்டாயிக்வாதிகள்
e
விடை தெரியவில்லை
66.00% users answered right
Correct Answer: a
89.
நிரை நிரை வாய்ப்பாடு காண்க:
a
கூவிளம்
b
தேமாங்கனி
c
கருவிளம்
d
தேமாங்காய்
e
விடை தெரியவில்லை
1% users answered right
Correct Answer: b
90.
மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையின் கட்டியாக உள்ளது – இக்கூற்று யாருடையது?
a
லின்லித்கோ
b
கர்சன்
c
சர்ச்சில்
d
எட்வர்ட்
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: c
91.
உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு சென்னையில் நடந்தது?
a
1966
b
1970
c
1968
d
1974
e
விடை தெரியவில்லை
73.00% users answered right
Correct Answer: c
92.
“Tribe” என்பதின் சரியான தமிழ்ச்சொல் என்ன?
a
சாதி
b
இனம்
c
பிரிவு
d
சமூகம்
e
விடை தெரியவில்லை
65.00% users answered right
Correct Answer: b
93.
‘சாந்துணையும் கல்லாத வாறு’ என்று கூறியவர் யார்?
a
தெய்வப்புலவர்
b
செந்நாப்போதார்
c
பொய்யில்புலவர்
d
அனைத்தும்
e
விடை தெரியவில்லை
95.00% users answered right
Correct Answer: d
94.
அசை என்பதின் சரியான ஆங்கிலச் சொல் என்ன?
a
Philosophy
b
Rhyme
c
Font
d
Syllable
e
விடை தெரியவில்லை
74.00% users answered right
Correct Answer: d
95.
தமிழ் இனம்தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று கூறியவர்?
a
ராஜாமணி
b
அப்துல்காதர்
c
நேதாஜி
d
மோகன்சிங்
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: c
96.
லாவோட்சுவின் சமகாலத்தவர் யார்?
a
கன்பூசியஸ்
b
மணி
c
கல்யாண்ஜி
d
கான்சாகிப்
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: a
97.
ஒன்று பெற்றால் ஒளிமயம் – சரியான ஆகுபெயர் காண்க?
a
எடுத்தலளவை
b
எண்ணலளவை
c
முகத்தலளவை
d
நீட்டலளவை
e
விடை தெரியவில்லை
9% users answered right
Correct Answer: b
98.
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்”
இந்த குறளில் பயின்று வந்துள்ள அணி ?
a
வஞ்சப்புகழ்ச்சி அணி
b
சொற்பொருள் பின்வருநிலையணி
c
உருவக அணி
d
உவமை அணி
e
விடை தெரியவில்லை
82.00% users answered right
Correct Answer: b
99.
பெரியாரின் சிந்தனைகள் – இந்நூலின் ஆசிரியர் யார்?
a
அ.துரங்கன்
b
மு.மேத்தா
c
கி.வா.ஜகந்நாதன்
d
வே.ஆனைமுத்து
e
விடை தெரியவில்லை
Correct Answer: d
100.
துடைத்து என்பது என்ன வாய்ப்பாட்டில் அமைந்துள்ளது?
a
தேமாங்காய்
b
கூவிளம்
c
தேமா
d
பிறப்பு
e
விடை தெரியவில்லை
Correct Answer: d