9th Tamil Term – 2 Test – TNPSC Group 4
9வது தமிழ் பருவம் - 2 தேர்வு- TNPSC குரூப் 4
Results
#1. ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எங்கு உள்ளது?
#2. சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்பட்டவர் யார்?
#3. 'ஓ' என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?
#4. புலவர் குழந்தை தந்தை வேண்டுகோளுக்கிணங்க எத்தனை நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்?
#5. இலக்கணக்குறிப்பு தருக “இனமும் மொழியும்”:
#6. மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு - இவ்வடிகள் இடம்பெற்ற நூல்
#7. இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் தேவை என்று கூறியவர் யார்?
#8. தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற நன்னரில் வலியசெந் நாய்உய ங்குவே – இவ்வடிகள் இடம்பெற்ற காண்டம் எது?
#9. நெல்லினை கரும்பு காய்க்கும் நீரினை கால்வாய் தேக்கும் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
#10. மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் – இவ்வடியை பாடியவர் யார்?
#11. குடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
#12. ஒரு சிறு இசை - சிறுகதையின் ஆசிரியர்?
#13. பாரதிதாசன் கவிதைகளில் தவறானது எது?
#14. பொருத்துக A) இருண்ட வீடு - 1) தி.ஜானகிராமன் B) நடந்தாய் வாழி காவேரி - 2) மாங்குடி மருதனார் C) மின்சாரப்பூ - 3) பாரதிதாசன் D) மதுரைக்காஞ்சி - 4) மேலாண்மை பொன்னுசாமி
#15. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
#16. நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. இது எந்த வகையை சேர்ந்தது?
#17. குடும்ப விளக்கு என்ற நூலின் இரண்டாவது பகுதி எது?
#18. கரிக்குறுத்து - பொருள் தருக:
#19. ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை எந்த இதழில் எழுதினார்?
#20. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி” என்ற வரிகள் இடம் பெறும் நுல் ?
#21. இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவிய கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்று ஆண்டு
#22. பொருத்துக. A) தும்பி - 1.பவளம் B) துவரை - 2.ஒரு வகை வண்டு C) விசும்பு - 3.நிலவு D) மதியம் - வானம்
#23. நாகசுரக் கருவிகள் செய்யப் பயன்படும் மரம் எது?
#24. மேலாண்மை பொன்னுச்சாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
#25. கொல்கத்தாவில் நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
#26. சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ------ என்ற நூலை வெளியிட்டுள்ளது.
#27. இலக்கணக்குறிப்பு தருக “சொன்னோர்”:
#28. எந்தக் குன்றின் மீது இருபத்தி நான்கு தீர்த்தங்கள் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன?
#29. ______பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு) ஆழி எனப்படு வார் – இக்குறளை சரியாக நிறைவு செய்க:
#30. உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எங்கு உள்ளது?
#31. கரும்பலகை யுத்தம் – இந்நூலின் ஆசிரியர் யார்?
#32. பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் எங்கு இருந்தது
#33. “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கித் தந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்றவர் யார்?
#34. நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்ட ஆண்டு?
#35. ‘மட்டும்' என்ற சொல் --- பொருளை தருகிறது?
#36. அண்ணாவின் பொன்மொழிகளில் சரியான கூற்றினைக் கண்டுபிடி:
#37. முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?
#38. பொ .ஆ. முதல் நூற்றாண்டில் உரோமபுரி பேரரசை ஆண்ட மன்னர் யார்?
#39. பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?
#40. தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுவர் யார்?
#41. வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர - இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
#42. தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய எதில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது?
#43. அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்திய குழு எது?
#44. முத்துலெட்சுமி எந்தெந்த சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார்?
#45. பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்தும் சொற்கள் எது?
#46. பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார் மூவாது மூத்தவர் நூல் வல்லார்: தாவா” என்ற பாடலை இயற்றியவர் யார்?
#47. உலகின் மிகப்பெரிய நூலகம் எது?
#48. “மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” – என்ற வரிகளை பாடியவர் யார்?
#49. சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் எதைச் சார்ந்த பயிற்சி மையம் உள்ளது?
#50. “பொறிமயிர் வாரணம் கூட்டுறை வயமாப் புலியொடு குழும” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
#51. 'ஏ' என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?
#52. மாவீரன் அலெக்சாண்டர் எந்த வயதில் தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர்?
#53. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்று கூறியவர் யார்?
#54. முருகியம் பொருள் தருக ?
#55. எதிர்சொல் அறிதல் : கீழ் கண்டவற்றுள் "இடும்பை" என்பதன் எதிர்ச்சொல்?
#56. வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் என்றவர் யார்?
#57. சங்ககால பெண்புலவர்களில் பொருந்தாதவர் யார்?
#58. சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்?
#59. விதையாமை , உரையாமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக ?
#60. முத்துலெட்சுமி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
#61. இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம் எது?
#62. முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்?
#63. அண்ணாவின் பொன்மொழிகளில் சரியான கூற்றினைக் கண்டுபிடி:
#64. முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார்?
#65. “சதிர்” என்ற சொல்லின் பொருள்?
#66. இடைச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்றவர் யார்?
#67. 1882 ல் முதன் முதலில் பெண்கல்விக்கு பரிந்துரை செய்த குழு?
#68. பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் தமிழகத்திற்கு வந்து மருத்துவரானவர் யார்?
#69. “கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்” என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
#70. தற்காலத்தில் 'ஏகார' என்னும் இடைச்சொல் எந்த பொருளில் மட்டுமே வரும்?
#71. பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?
#72. அறிஞர் அண்ணா எந்த மொழிகளில் சிறந்த பேச்சாளராக விளங்கினார்?
#73. “பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார்” என்ற பாடலில் பயின்று வரும் –அணி எது?
#74. மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவன் யார்?
#75. தாவா என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?
#76. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்?
#77. இராவண காவியத்தின் காண்டங்களில் தவறானது எது?
#78. தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?
#79. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#80. கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் என்றவர் யார்?
#81. “கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் காம்வந்து எதிர்கொள்ள" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
#82. பாரதியார் எத்தனை வயதில் அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ எனப் பட்டம் பெற்றார்?
#83. விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?
#84. “பிரித்தெழுதுக : ஆரளவு
#85. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர் யார்?
#86. சிறுபஞ்சமூலத்தில் எத்தனை கருத்துகள் உள்ளன?
#87. பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள்?
#88. கூற்று1 : மது என்ற அரக்கனை அழித்தவன் கண்ணன் கூற்று2 : இறைவனுக்கு பாமாலையோடு பூமாலையும் சூட்டியவள் ஆண்டாள்
#89. ‘பாபம் செய்யாதிருமனமே’ என்னும் பாடலை பாடியவர் யார்?
#90. புலிக்குகை எங்கு அமைந்துள்ளது?
#91. ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் எங்கு இலவச மருத்துவம் அளித்தார்?
#92. சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
#93. பொருத்துக A) மூவாது - முளைப்ப B) நாறுவ - கெடாதிருத்தல் C) தாவா - முதுமை அடையாமல்
#94. தமிழரின் தொடக்க கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது எது?
#95. சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து சிறிய வேர்களில் தவறானது எது?
#96. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?
#97. “இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" என்று கூறியவர் யார்?
#98. இலக்கணக்குறிப்பு தருக "கருமுகில்”:
#99. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
#100. சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூலின் மூலம் அறிய முடியும்?
1.
ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எங்கு உள்ளது?
a
கன்னிமாரா, சென்னை
b
சரஸ்வதி மகால், தஞ்சை
c
திருவனந்தபுரம், கேரளா
d
கல்கத்தா தேசிய நூலகம்
e
விடை தெரியவில்லை
Marks Awarded: 0.00
Marks:
1.00
Negative Marks:
0.00
Trivia:
85.00% users answered right
Correct Answer: b
2.
சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்பட்டவர் யார்?
a
பொய்கையாழ்வார்
b
ஆண்டாள்
c
பெரியாழ்வார்
d
திருமழிசையாழ்வார்
e
விடை தெரியவில்லை
96.00% users answered right
Correct Answer: b
3.
‘ஓ’ என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?
a
8
b
7
c
5
d
4
e
விடை தெரியவில்லை
62.00% users answered right
Correct Answer: a
4.
புலவர் குழந்தை தந்தை வேண்டுகோளுக்கிணங்க எத்தனை நாட்களில் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்?
a
23
b
24
c
25
d
26
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: c
5.
இலக்கணக்குறிப்பு தருக “இனமும் மொழியும்”:
a
வினைத்தொகை
b
எண்ணும்மை
c
பெயரெச்சம்
d
உம்மைத்தொகை
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: b
6.
மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு – இவ்வடிகள் இடம்பெற்ற நூல்
a
திருக்குறள்
b
சிறுபஞ்சமூலம்
c
இராவண காவியம்
d
சிலப்பதிகாரம்
e
விடை தெரியவில்லை
59.00% users answered right
Correct Answer: b
7.
இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் தேவை என்று கூறியவர் யார்?
a
இராஜாஜி
b
அண்ணா
c
அம்பேத்கார்
d
திரு.வி.க
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: b
8.
தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற
நன்னரில் வலியசெந் நாய்உய ங்குவே – இவ்வடிகள் இடம்பெற்ற காண்டம் எது?
a
போர்க் காண்டம்
b
பழிபுரி காண்டம்
c
இலங்கைக் காண்டம்
d
தமிழகக் காண்டம்
e
விடை தெரியவில்லை
61.00% users answered right
Correct Answer: d
9.
நெல்லினை கரும்பு காய்க்கும் நீரினை கால்வாய் தேக்கும் – என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
a
முல்லைப்பாட்டு
b
குறிஞ்சிப்பாட்டு
c
இராவண காவியம்
d
ராமாவதாரம்
e
விடை தெரியவில்லை
80.00% users answered right
Correct Answer: c
10.
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் – இவ்வடியை பாடியவர் யார்?
a
பெரியாழ்வர்
b
வைரமுத்து
c
ஆண்டாள்
d
புலவர் குழந்தை
e
விடை தெரியவில்லை
77.00% users answered right
Correct Answer: c
11.
குடும்ப விளக்கு எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
a
2
b
3
c
4
d
5
e
விடை தெரியவில்லை
69.00% users answered right
Correct Answer: d
12.
ஒரு சிறு இசை – சிறுகதையின் ஆசிரியர்?
a
ஆதவன்
b
ஜானகிராமன்
c
வண்ணதாசன்
d
வாணிதாசன்
e
விடை தெரியவில்லை
78.00% users answered right
Correct Answer: c
13.
பாரதிதாசன் கவிதைகளில் தவறானது எது?
a
குடும்ப விளக்கு
b
பாண்டியன் பரிசு
c
அழகின் சிரிப்பு
d
பாஞ்சாலி சபதம்
e
விடை தெரியவில்லை
96.00% users answered right
Correct Answer: d
14.
பொருத்துக
A) இருண்ட வீடு – 1) தி.ஜானகிராமன்
B) நடந்தாய் வாழி காவேரி – 2) மாங்குடி மருதனார்
C) மின்சாரப்பூ – 3) பாரதிதாசன்
D) மதுரைக்காஞ்சி – 4) மேலாண்மை பொன்னுசாமி
(a) (b) (c) (d)
a
3 4 1 2
b
2 1 4 3
c
3 1 4 2
d
4 1 2 3
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: c
15.
நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
a
130
b
140
c
150
d
160
e
விடை தெரியவில்லை
68.00% users answered right
Correct Answer: b
16.
நாகசுரத்தின் மேல்பகுதியில் சீவாளி என்ற கருவி பொருத்தப்படுகிறது. இது எந்த வகையை சேர்ந்தது?
a
தாவரவகை
b
புல்வகை
c
மரவகை
d
பூவகை
e
விடை தெரியவில்லை
72.00% users answered right
Correct Answer: b
17.
குடும்ப விளக்கு என்ற நூலின் இரண்டாவது பகுதி எது?
a
முதியோர் காதல்
b
மக்கட்பேறு
c
விருந்தோம்பல்
d
ஒருநாள் நிகழ்ச்சி
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: c
18.
கரிக்குறுத்து – பொருள் தருக:
a
மிளகின் நுனி
b
யானைத்தந்தம்
c
தாமரை மலர்
d
கருமையான நுனியிலை
e
விடை தெரியவில்லை
80.00% users answered right
Correct Answer: b
19.
ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை எந்த இதழில் எழுதினார்?
a
இந்தியா
b
சுதேச மித்திரன்
c
ஆனந்த விகடன்
d
சூர்யோதயம்
e
விடை தெரியவில்லை
73.00% users answered right
Correct Answer: b
20.
“புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி” என்ற வரிகள் இடம் பெறும் நுல் ?
a
அகநானூறு
b
புறநானூறு
c
பதிற்று பத்து
d
கலித்தொகை
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: b
21.
இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவிய கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்று ஆண்டு
a
2014
b
2018
c
2017
d
2013
e
விடை தெரியவில்லை
82.00% users answered right
Correct Answer: a
22.
பொருத்துக.
A) தும்பி – 1.பவளம்
B) துவரை – 2.ஒரு வகை வண்டு
C) விசும்பு – 3.நிலவு
D) மதியம் – வானம்
(A) (B) (C) (D)
a
4 3 1 2
b
2 1 4 3
c
3 1 4 2
d
4 3 2 1
e
விடை தெரியவில்லை
93.00% users answered right
Correct Answer: b
23.
நாகசுரக் கருவிகள் செய்யப் பயன்படும் மரம் எது?
a
வேங்கை மரம்
b
கொன்றை மரம்
c
ஆச்சா மரம்
d
தாழை மரம்
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: c
24.
மேலாண்மை பொன்னுச்சாமி எந்த நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்?
a
அன்பளிப்பு
b
முதலில் இரவு வரும்
c
சூடிய பூ சூடற்க
d
மின்சாரப்பூ
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: d
25.
கொல்கத்தாவில் நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
a
1953
b
1840
c
1835
d
1836
e
விடை தெரியவில்லை
59.00% users answered right
Correct Answer: d
26.
சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் —— என்ற நூலை வெளியிட்டுள்ளது.
a
சிற்பச்செந்நூல்
b
சிற்பநூல்
c
சிற்பமொழி
d
சிற்பக்கலை
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: a
27.
இலக்கணக்குறிப்பு தருக “சொன்னோர்”:
a
எண்ணும்மை
b
பண்புத்தொகை
c
வினைத்தொகை
d
வினையாலணையும் பெயர்
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: d
28.
எந்தக் குன்றின் மீது இருபத்தி நான்கு தீர்த்தங்கள் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன?
a
திருமூர்த்தி குன்று
b
திருநாதர் குன்று
c
திருமலை குன்று
d
பழமுதிர் குன்று
e
விடை தெரியவில்லை
82.00% users answered right
Correct Answer: b
29.
______பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார் – இக்குறளை சரியாக நிறைவு செய்க:
a
தாழி
b
ஊழி
c
நாழி
d
தோழி
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: b
30.
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எங்கு உள்ளது?
a
கன்னிமாரா, சென்னை
b
சரஸ்வதி மகால், தஞ்சை
c
திருவனந்தபுரம், கேரளா
d
கல்கத்தா தேசிய நூலகம்
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: a
31.
கரும்பலகை யுத்தம் – இந்நூலின் ஆசிரியர் யார்?
a
பண்டித ரமாபாய்
b
மலாலா
c
ஐடாஸ் சோபியா
d
சாவித்திரி பாய் பூலே
e
விடை தெரியவில்லை
82.00% users answered right
Correct Answer: b
32.
பாண்டிய நாட்டு நாணயங்களை அச்சிடுவதற்கான பட்டறைகள் எங்கு இருந்தது
a
கொற்கை
b
மதுரை
c
திருநெல்வேலி
d
ஆதிச்சநல்லூர்
e
விடை தெரியவில்லை
41.00% users answered right
Correct Answer: a
33.
“நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கித் தந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்றவர் யார்?
a
காந்தியடிகள்
b
அண்ணா
c
நெல்சன் மண்டேலா
d
ஆபிரகாம் லிங்கன்
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: d
34.
நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை வெளியிட்ட ஆண்டு?
a
2009
b
2010
c
2008
d
2007
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: a
35.
‘மட்டும்’ என்ற சொல் — பொருளை தருகிறது?
a
அன்று
b
அல்ல
c
வரையறை
d
கூட
e
விடை தெரியவில்லை
76.00% users answered right
Correct Answer: c
36.
அண்ணாவின் பொன்மொழிகளில் சரியான கூற்றினைக் கண்டுபிடி:
a
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
b
கத்தியைத் தீட்டாதே, உன்றன் புத்தியைத் தீட்டு
c
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
d
அனைத்தும் சரி
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: d
37.
முத்துலெட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு?
a
1950
b
1930
c
1952
d
1955
e
விடை தெரியவில்லை
79.00% users answered right
Correct Answer: c
38.
பொ .ஆ. முதல் நூற்றாண்டில் உரோமபுரி பேரரசை ஆண்ட மன்னர் யார்?
a
அகஸ்தஸ் சீஸர்
b
அலெக்ஸாண்டர்
c
நீரோ
d
கிளாடியஸ்
e
விடை தெரியவில்லை
46.00% users answered right
Correct Answer: a
39.
பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கியபோது மலாலாவின் வயது என்ன?
a
பத்து
b
பன்னிரண்டு
c
பதினொன்று
d
பதிமூன்று
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: b
40.
தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுவர் யார்?
a
அண்ணா
b
மு.வரதராசனார்
c
பாரதியார்
d
திரு.வி.க
e
விடை தெரியவில்லை
93.00% users answered right
Correct Answer: a
41.
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
a
புறநானூறு
b
பதிற்றுப்பத்து
c
அகநானூறு
d
கலித்தொகை
e
விடை தெரியவில்லை
25.00% users answered right
Correct Answer: c
42.
தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய எதில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது?
a
தொல்காப்பியம்
b
அகத்தியம்
c
தண்டியலங்காரம்
d
நன்னூல்
e
விடை தெரியவில்லை
88.00% users answered right
Correct Answer: a
43.
அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்திய குழு எது?
a
கோத்தாரி கல்விக் குழு
b
ஹண்டர் கல்விக் குழு
c
மெக்காலே கல்விக் குழு
d
காந்தாரி கல்விக் குழு
e
விடை தெரியவில்லை
66.00% users answered right
Correct Answer: a
44.
முத்துலெட்சுமி எந்தெந்த சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார்?
a
தேவதாசிமுறை ஒழிப்புச்சட்டம்
b
இருதார திருமண தடைச்சட்டம்
c
பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம்
d
மேற்கூறிய அனைத்தும் சரி
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: d
45.
பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்தும் சொற்கள் எது?
a
பெயர்ச்சொல்
b
வினைச்சொல்
c
உரிச்சொல்
d
திசைச்சொல்
e
விடை தெரியவில்லை
64.00% users answered right
Correct Answer: c
46.
பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார் மூவாது மூத்தவர் நூல் வல்லார்: தாவா” என்ற பாடலை இயற்றியவர் யார்?
a
காரியாசான்
b
புல்லங்காடனார்
c
மாறன் பொறையனார்
d
மூவாதியார்
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: a
47.
உலகின் மிகப்பெரிய நூலகம் எது?
a
கொல்கத்தா தேசிய நூலகம்
b
லைப்ரரி ஆப் காங்கிரஸ், அமெரிக்கா
c
இங்கிலாந்து தேசிய நூலகம்
d
சீனாவின் தேசிய நூலகம்
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: b
48.
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” – என்ற வரிகளை பாடியவர் யார்?
a
பாரதி
b
பாவேந்தர்
c
கவிமணி
d
பாரதிதாசன்
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: c
49.
சுவாமிமலை, கும்பகோணம், மதுரை ஆகிய இடங்களில் எதைச் சார்ந்த பயிற்சி மையம் உள்ளது?
a
உலோகப் படிமம்
b
சிற்பக் கலை
c
ஓவியம்
d
கலை
e
விடை தெரியவில்லை
47.00% users answered right
Correct Answer: a
50.
“பொறிமயிர் வாரணம் கூட்டுறை வயமாப் புலியொடு குழும” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
a
சிலப்பதிகாரம்
b
சீவகசிந்தாமணி
c
மணிமேகலை
d
மதுரைக்காஞ்சி
e
விடை தெரியவில்லை
53.00% users answered right
Correct Answer: d
51.
‘ஏ’ என்னும் இடைச்சொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது?
a
8
b
6
c
5
d
4
e
விடை தெரியவில்லை
63.00% users answered right
Correct Answer: b
52.
மாவீரன் அலெக்சாண்டர் எந்த வயதில் தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர்?
a
11
b
10
c
16
d
15
e
விடை தெரியவில்லை
77.00% users answered right
Correct Answer: c
53.
உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்று கூறியவர் யார்?
a
அண்ணா
b
கதே
c
அரங்கநாதன்
d
நேரு
e
விடை தெரியவில்லை
77.00% users answered right
Correct Answer: b
54.
முருகியம் பொருள் தருக ?
a
முல்லைப்பறை
b
குறிஞ்சிப்பறை
c
நெய்தல்பறை
d
மருதப்பறை
e
விடை தெரியவில்லை
69.00% users answered right
Correct Answer: b
55.
எதிர்சொல் அறிதல் :
கீழ் கண்டவற்றுள் “இடும்பை” என்பதன் எதிர்ச்சொல்?
a
துன்பம்
b
இன்பம்
c
கவலை
d
சங்கடம்
e
விடை தெரியவில்லை
76.00% users answered right
Correct Answer: b
56.
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும் என்றவர் யார்?
a
அண்ணா
b
கதே
c
அரங்கநாதன்
d
நேரு
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: a
57.
சங்ககால பெண்புலவர்களில் பொருந்தாதவர் யார்?
a
வெண்ணியக் குயத்தியார்
b
அள்ளூர் நன்முல்லையார்
c
மாதவி
d
நக்கண்ணையார்
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: c
58.
சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்?
a
மணிமேகலை
b
நீலி
c
கண்ணகி
d
வயந்தமாலை
e
விடை தெரியவில்லை
94.00% users answered right
Correct Answer: a
59.
விதையாமை , உரையாமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக ?
a
பண்புத்தொகை
b
எதிர்மறைத் தொழிற்பெயர்
c
வினைத்தொகை
d
வினையாலணையும் பெயர்
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: b
60.
முத்துலெட்சுமி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
a
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்
b
இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
c
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
d
சட்ட கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: d
61.
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம் எது?
a
கொல்கத்தா நூலகம்
b
கன்னிமாரா நூலகம்
c
சரஸ்வதி மஹால்
d
திருவனந்தபுரம் நூலகம்
e
விடை தெரியவில்லை
77.00% users answered right
Correct Answer: a
62.
முத்துலெட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம்?
a
1930
b
1940
c
1945
d
1950
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: a
63.
அண்ணாவின் பொன்மொழிகளில் சரியான கூற்றினைக் கண்டுபிடி:
a
சட்டம் ஒரு இருட்டறை
b
தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை
c
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்
d
அனைத்தும் சரி
e
விடை தெரியவில்லை
93.00% users answered right
Correct Answer: d
64.
முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் யார்?
a
பாரதியார்
b
பாரதிதாசன்
c
பெரியார்
d
வண்ண தாசன்
e
விடை தெரியவில்லை
67.00% users answered right
Correct Answer: c
65.
“சதிர்” என்ற சொல்லின் பொருள்?
a
விளக்கு
b
தீபம்
c
நடனம்
d
தாமம்
e
விடை தெரியவில்லை
70.00% users answered right
Correct Answer: c
66.
இடைச்சொற்கள், பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல என்றவர் யார்?
a
தொல்காப்பியர்
b
தண்டி
c
பவணந்தி முனிவர்
d
அகத்தியர்
e
விடை தெரியவில்லை
58.00% users answered right
Correct Answer: a
67.
1882 ல் முதன் முதலில் பெண்கல்விக்கு பரிந்துரை செய்த குழு?
a
ஹண்டர் குழு
b
கோத்தாரி குழு
c
இராதாகிருஷ்ணன் குழு
d
ரெவரென்ட் குழு
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: a
68.
பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் தமிழகத்திற்கு வந்து மருத்துவரானவர் யார்?
a
முத்துலெட்சுமி
b
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்
c
பண்டித ரமாபாய்
d
மூவலூர் இராமாமிர்தம்
e
விடை தெரியவில்லை
88.00% users answered right
Correct Answer: b
69.
“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்” என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?
a
சிலப்பதிகாரம்
b
சீவகசிந்தாமணி
c
திவாகர நிகண்டு
d
பிங்கல நிகண்டு
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: c
70.
தற்காலத்தில் ‘ஏகார’ என்னும் இடைச்சொல் எந்த பொருளில் மட்டுமே வரும்?
a
அழுத்தம்
b
தான்
c
இழிவு
d
பிரிநிலை
e
விடை தெரியவில்லை
59.00% users answered right
Correct Answer: a
71.
பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் யார்?
a
பெரியார்
b
அண்ணா
c
பாரதியார்
d
பாரதிதாசன்
e
விடை தெரியவில்லை
65.00% users answered right
Correct Answer: d
72.
அறிஞர் அண்ணா எந்த மொழிகளில் சிறந்த பேச்சாளராக விளங்கினார்?
a
தமிழ்
b
ஆங்கிலம்
c
பிரெஞ்சு
d
a மற்றும் b சரி
e
விடை தெரியவில்லை
93.00% users answered right
Correct Answer: d
73.
“பூவாது காய்க்கும் மரம் உள: நன்று அறிவார்” என்ற பாடலில் பயின்று வரும் –அணி எது?
a
உவமையணி
b
உருவக அணி
c
எடுத்துக்காட்டு உவமையணி
d
ஏகதேச உருவக அணி
e
விடை தெரியவில்லை
63.00% users answered right
Correct Answer: c
74.
மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவன் யார்?
a
இளம்பெறுவழுதி
b
பாண்டியன் நெடுஞ்செழியன்
c
பாண்டியன் கடுங்கோன்
d
சுந்தர பாண்டியன்
e
விடை தெரியவில்லை
91.00% users answered right
Correct Answer: b
75.
தாவா என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக?
a
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
b
பண்புத்தொகை
c
வினைத்தொகை
d
எதிர்மறைத் தொழிற்பெயர்கள்
e
விடை தெரியவில்லை
91.00% users answered right
Correct Answer: a
76.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர்?
a
தேவாரம்
b
நாலாயிர திவ்யப்பிரபந்தம்
c
திருத்தொண்டத்தொகை
d
கந்தபுராணக் கீர்த்தனை
e
விடை தெரியவில்லை
94.00% users answered right
Correct Answer: b
77.
இராவண காவியத்தின் காண்டங்களில் தவறானது எது?
a
தமிழகக்காண்டம், விந்தக்காண்டம்
b
அயோத்தியா காண்டம்
c
இலங்கை காண்டம், பழிபுரிகாண்டம்
d
போர்க்காண்டம்
e
விடை தெரியவில்லை
88.00% users answered right
Correct Answer: b
78.
தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் யார்?
a
காரியாசான்
b
புல்லங்காடனார்
c
பொய்கையார்
d
கூத்தனார்
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: a
79.
அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
a
2009
b
2010
c
2008
d
2005
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: b
80.
கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல் என்றவர் யார்?
a
ஜானகிராமன்
b
அண்ணா
c
புதுமைபித்தன்
d
அண்ணா
e
விடை தெரியவில்லை
56.00% users answered right
Correct Answer: c
81.
“கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் காம்வந்து எதிர்கொள்ள” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
a
நாச்சியார் திருவந்தாதி
b
நாச்சியார் திருமொழி
c
இரண்டாம் திருமொழி
d
முதலாம் திருமொழி
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: b
82.
பாரதியார் எத்தனை வயதில் அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ எனப் பட்டம் பெற்றார்?
a
10
b
11
c
12
d
13
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: b
83.
விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார்?
a
பாரதியார்
b
பெரியார்
c
பாரதிதாசன்
d
கண்ணதாசன்
e
விடை தெரியவில்லை
65.00% users answered right
Correct Answer: a
84.
“பிரித்தெழுதுக : ஆரளவு
a
அருமை +அளவு
b
ஆரள் +அளவு
c
ஆரு +அளவு
d
மேற்கண்ட எதுவுமில்லை
e
விடை தெரியவில்லை
48.00% users answered right
Correct Answer: a
85.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர் யார்?
a
பண்டித ரமாபாய்
b
மூவலூர் இராமாமிர்தம்
c
ஐடாஸ் சோபியா
d
சாவித்திரி பாய் பூலே
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: b
86.
சிறுபஞ்சமூலத்தில் எத்தனை கருத்துகள் உள்ளன?
a
5
b
3
c
7
d
6
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: a
87.
பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள்?
a
ஆண்டாள்
b
காரைக்கால் அம்மையார்
c
மாதவி
d
a மற்றும் b சரி
e
விடை தெரியவில்லை
62.00% users answered right
Correct Answer: d
88.
கூற்று1 : மது என்ற அரக்கனை அழித்தவன் கண்ணன்
கூற்று2 : இறைவனுக்கு பாமாலையோடு பூமாலையும் சூட்டியவள் ஆண்டாள்
a
கூற்று 1 சரி, கூற்று 2 சரி
b
கூற்று 1 மற்றும் 2 தவறு
c
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
d
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: a
89.
‘பாபம் செய்யாதிருமனமே’ என்னும் பாடலை பாடியவர் யார்?
a
கடுவெளிச் சித்தர்
b
திருமூலர்
c
அகத்தியர்
d
வள்ளலார்
e
விடை தெரியவில்லை
50.00% users answered right
Correct Answer: a
90.
புலிக்குகை எங்கு அமைந்துள்ளது?
a
மகாபலிபுரம்
b
சித்தன்னவாசல்
c
தஞ்சைபெரியகோவில்
d
கங்கைகொண்ட சோழபுரம்
e
விடை தெரியவில்லை
71.00% users answered right
Correct Answer: a
91.
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் எங்கு இலவச மருத்துவம் அளித்தார்?
a
வேலூர்
b
நாமக்கல்
c
திண்டுக்கல்
d
சேலம்
e
விடை தெரியவில்லை
91.00% users answered right
Correct Answer: a
92.
சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
a
2
b
3
c
4
d
5
e
விடை தெரியவில்லை
70.00% users answered right
Correct Answer: a
93.
பொருத்துக
A) மூவாது – முளைப்ப
B) நாறுவ – கெடாதிருத்தல்
C) தாவா – முதுமை அடையாமல்
a
1 2 3
b
3 1 2
c
3 2 1
d
2 3 1
e
விடை தெரியவில்லை
75.00% users answered right
Correct Answer: b
94.
தமிழரின் தொடக்க கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது எது?
a
விமானம்
b
நடுகல்
c
புடைப்பு
d
பிரதமை
e
விடை தெரியவில்லை
79.00% users answered right
Correct Answer: b
95.
சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து சிறிய வேர்களில் தவறானது எது?
a
கண்டங்கத்திரி, சிறுமல்லி
b
சிறுவழு துணை
c
நெருஞ்சி, பெருமல்லி
d
பிரண்டை
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: d
96.
பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் யார்?
a
ஆண்டாள்
b
நீலாம்பிகை அம்மையார்
c
ஆதிமந்தியார்
d
காரைக்கால் அம்மையார்
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: a
97.
“இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று கூறியவர் யார்?
a
வாணிதாசன்
b
பாரதிதாசன்
c
முடியரசன்
d
அண்ணா
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: d
98.
இலக்கணக்குறிப்பு தருக “கருமுகில்”:
a
உவமைத்தொகை
b
பண்புத்தொகை
c
வேற்றுமைத்தொகை
d
உரிச்சொல்
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: b
99.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
a
கிளி, குடம், குரல், காதல்
b
கிளி, காதல், குடம், குரல்
c
காதல், கிளி, குடம், குரல்
d
குரல், கிளி, காதல், குடம்
e
விடை தெரியவில்லை
96.00% users answered right
Correct Answer: c
100.
சுண்ணாம்புக் கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூலின் மூலம் அறிய முடியும்?
a
மணிமேகலை
b
புறநானூறு
c
நற்றிணை
d
சீவகசிந்தாமணி
e
விடை தெரியவில்லை
Correct Answer: a