9th Tamil Term – 1 Test – TNPSC Group 4
9வது தமிழ் பருவம் - 1 தேர்வு- TNPSC குரூப் 4
Results
#1. பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் எது?
#2. “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” - என்று கூறும் நூல் எது?
#3. இலக்கணக்குறிப்பு தருக “நல்லிசை”:
#4. வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளைக் கூறும் திணை:
#5. கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் ---------------- என அழைக்கப்படுகிறது?
#6. தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#7. தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?
#8. கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
#9. சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
#10. தண்ணீர் தேசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#11. இலக்கண குறிப்பு பொருத்துக : (a) முத்திக்கனி – உருவகம் (b) தெள்ளமுது -பண்புத்தொகை (c) நா -ஓரெழுத்து ஒருமொழி (d) சிந்தா மணி - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
#12. மணிமேகலையில் கூறப்படும் ஐம்பெருங்குழுவில் அல்லாதவரை கண்டறிக:
#13. இலக்கணக்குறிப்பு தருக “முத்திக்கனி”:
#14. “தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” என்று கூறியவர்?
#15. “அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
#16. ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது?
#17. “நீராடல் பருவம்” என்பது எந்த சிற்றிலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது!
#18. இலக்கணக்குறிப்பு தருக “பரப்புமின்”
#19. சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் உள்ள நூல் எது?
#20. “காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
#21. “கல்லும் மலையும் குதித்துவந்தேன்” என்ற பாடலை பாடியவர் யார்?
#22. “குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்றவர் யார்?
#23. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில --------- வகைப்படுத்தலாம்?
#24. துணை வினைக்கு பொருந்தாதது எது?
#25. வெண்பாவிற்கு உரிய ஓசை எது?
#26. கல்லணையின் அகலம் எத்தனை அடி!
#27. ஈரோடு தமிழன்பன் எந்தெந்த வடிவங்களில் கவிதை நூல்களை தந்துள்ளார்?
#28. முதல் வினைக்கு பொருந்தாதது எது?
#29. தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்?
#30. “சனிநீராடு” என்பது யாருடைய வாக்கு?
#31. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளில் தவறானவை எவை?
#32. “மரம்” என்ற தமிழ்சொல் கூர்க் மொழியில் --------- என்று அழைக்கப்படுகிறது
#33. கூட்டு வினைக்கு எடுத்துக்காட்டு தருக
#34. பகுபதமாக உள்ள வினையடிகளைக் --- என்பர்?
#35. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?
#36. தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#37. “மொட்டைக் கிளையொடு நின்று தினம் பெரு மூச்சு விடும் மரமே” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
#38. கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் ------------ என அழைக்கப்படுகிறது?
#39. திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?
#40. வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
#41. "இந்திய நீர்பாசனத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
#42. வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
#43. நாவாய் என்ற தமிழ் சொல்லானது ஆங்கிலத்தில் .......... என மாறியுள்ளது
#44. “நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்” என காளைகள் பற்றி கூறும் நூல்?
#45. தமிழ்விடு தூதுவை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு?
#46. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!" என்ற புறநானூற்று பாடலில் குடபுலவியனார் யாரை போற்றிப் பாடியுள்ளார்?
#47. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எது?
#48. அகழாய்வில் பெரும்பான்மையான இடங்கள் இறப்புத் தொடர்பான தடயங்களை வெளிப்படுத்த எந்த இடம் முழுமையான வாழ்விடப்பகுதி ,செங்கல் கட்டுமானம், இதரபொருள்களை வெளிப்படுத்தி தமிழரின் உயரிய நாகரித்தை உணர்த்துகிறது?
#49. மல்லல் என்ற சொல்லின் பொருள்?
#50. எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்மொழி இடம்பெற்று உள்ளது?
#51. தமிழ்விடுதூதுவில் அமைந்துள்ள பா வகை?
#52. வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுவது எது?
#53. எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட“எருது பொருதார் கல்”எந்த மாவட்டத்தில் உள்ளது?
#54. கந்தர்வனின் இயற்பெயர்?
#55. ரோமானியர்களின் பழங்காசு கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
#56. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?
#57. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எந்த ஆண்டு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன?
#58. இந்தியாவில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்களில் தவறானது எது?
#59. இந்திரவிழா எந்தெந்த நூல்களில் விவரிக்கப்படுகின்றன?
#60. பிரித்தெழுதுக : இயல்பீராறு
#61. தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
#62. பொருத்துக. (a) வசி - 1. மழை (b) செற்றம் - 2. சினம் (c) கலாம் - 3. போர் (d) துருத்தி - 4. ஆற்றிடைக்குறை
#63. இலக்கணக்குறிப்பு தருக “மூதூர்”:
#64. “நீ” என்ற தமிழ்சொல்லானது “நின்” என எம்மொழியில் கூறப்படுகிறது?
#65. பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம் எது?
#66. தண்டமிழ் ஆசான், நன்னூற்புலவன், சாத்தன் என்றெல்லாம் சாத்தனாரைப் புகழ்ந்தவர் யார்?
#67. கூற்று1:பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினை என்பர் கூற்று 2 :கூட்டுவினைகள் மூன்று வகைப்படும்
#68. தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல் நூல் எது?
#69. இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை யாது?
#70. தெய்வச் சிலைகளைக் குளி(ர்) க்க வைப்பதை -------- ஆடல் என்று கூறுவர்!
#71. “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் ______ வென்று விடல்” – இக்குறளை சரியாக நிறைவு செய்க:
#72. குளம்தொட்டுக் கோடு பதிப்பு வழிசீத்து உளம்தோட்டு உழு வயல் ஆக்கி – என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
#73. ஈரோடு தமிழன்பன் 'வணக்கம் வள்ளுவ' என்னும் கவிதை நூலுக்காக எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
#74. இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று குறிப்பிட்டவர் யார்?
#75. உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எது?
#76. “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
#77. “நண்பா கேள்” இது எவ்வகைத் தொடர் எனக் காண்க:
#78. “குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று” எனக் கூறியவர் யார்?
#79. கல்லணையின் நீளம் எத்தனை அடி?
#80. “ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் அறிய அகராதி தேவைப்படுவதில்லை” என்று கூறியவர் யார்?
#81. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்?
#82. தனிவினைக்கு பொருந்தாதது எது?
#83. “காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை" என்ற பாடலை இயற்றியவர் யார்?
#84. பொருத்துக. A) பொலம் - 1. கொம்புகளில் கட்டும் கொடி B) தாமம் - 2. சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது C) கதலிகைக் கொடி - 3. மாலை D) காழூன்று கொடி - 4. பொன்
#85. கூட்டுவினைகள் ---------------- வகைப்படும்
#86. குமிழிக்கல் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் ---------
#87. ஹீராஸ் பாதிரியார் தமிழில் இருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்?
#88. “நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!" என்ற புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள திணை மற்றும் துறையைக் குறிப்பிடுக
#89. எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைப்பற்றி கூறும் இலக்கியம் எது?
#90. காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல் எது?
#91. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார்?
#92. காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிக்கும் நூல் எது?
#93. சொல்லும் பொருளும் பொருத்துக : (a) யாக்கை --தந்தவர் (b) புணரியோர் -உடம்பு (c) புன்புலம் -முயற்சி (d) தாட்கு - புல்லிய நிலம்
#94. இலக்கணக்குறிப்பு தருக “மாற்றுமின்”:
#95. தமிழ்ஒளி பிறந்த ஆண்டு?
#96. பண்டையத் தமிழர்கள் கவிதை சார்ந்த சொற்களைத் தமிழிலும் ------------ மொழியிலும் ஒப்பாகக் காணமுடிகிறது?
#97. பாரதிதாசன் பற்றிய கூற்றுகளில் சரியானது எது ? 1) குடும்ப விளக்கு, இருண்ட வீடு , குயில் பாட்டு போன்றவை இவரது படைப்புகள் . 2) இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் 'தமிழியக்க கவிதைகள்' என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன .
#98. சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?
#99. கவிஞர் தமிழ்ஒளி படைப்புகளில் தவறானது எது ?
#100. பொருத்துக: பொருள் - உற்பத்தி செய்ய தேவையான தண்ணீர் A) ஆப்பிள் - 1. 1780 லிட்டர் B) அரிசி - 2. 822 லிட்டர் C) காப்பி கொட்டை - 3. 2500 லிட்டர் D) ஒரு கிலோ சக்கரை - 4. 18,900 லிட்டர்
#101. இந்திரவிழா எந்த நகரோடு அதிகம் தொடர்பு உடையது?
1.
ரோமானியர்களின் பழங்காசு கண்டுபிடிக்கப்பட்ட இடம்?
a
கோவை
b
அரிக்கமேடு
c
ஆதிச்சநல்லூர்
d
பல்லாவரம்
e
விடை தெரியவில்லை
Correct Answer: b
2.
கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளில் தவறானவை எவை?
a
கிளிக்கூண்டு
b
வீராயி
c
மாதவி காவியம்
d
நிலைபெற்றசிலை
e
விடை தெரியவில்லை
72.00% users answered right
Correct Answer: a
3.
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?
a
“அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள்” -ஈரோடு தமிழன்பன்
b
“முற்றும்உணர்ந்த தேவர்களும் முக்குணமே” – தமிழ்விடு தூது
c
பட்டமரம் கவிதையின் ஆசிரியர் – கவிஞர் ந.பிச்சமூர்த்தி
d
“வான் உட்கும் வடிநீண் மதில்” – புறநானூறு
e
விடை தெரியவில்லை
76.00% users answered right
Correct Answer: c
4.
தமிழ் என்ற சொல்லிருந்து தான் திராவிட என்ற சொல் உருவானது என்று கூறியவர் யார்?
a
குமரிலப்பட்டர்
b
ஹீராஸ் பாதிரியார்
c
ச.அகத்தியலிங்கம்
d
கால்டுவெல்
e
விடை தெரியவில்லை
71.00% users answered right
Correct Answer: b
5.
இலக்கணக்குறிப்பு தருக “மூதூர்”:
a
வினைத்தொகை
b
பண்புத்தொகை
c
பெயரெச்சம்
d
எண்ணும்மை
e
விடை தெரியவில்லை
88.00% users answered right
Correct Answer: b
6.
பாரதிதாசன் பற்றிய கூற்றுகளில் சரியானது எது ?
1) குடும்ப விளக்கு, இருண்ட வீடு , குயில் பாட்டு போன்றவை இவரது படைப்புகள் .
2) இவர் இயற்றிய கவிதைகள் அனைத்தும் ‘தமிழியக்க கவிதைகள்’ என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன .
a
1 மற்றும் 2 சரி
b
1 மட்டும் சரி
c
2 மட்டும் சரி
d
1மற்றும் 2 தவறு
e
விடை தெரியவில்லை
28.00% users answered right
Correct Answer: d
7.
“நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!” என்ற புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள திணை மற்றும் துறையைக் குறிப்பிடுக
a
பொதுவியல், பொருண்மொழிக்காஞ்சி
b
வெட்சி, நற்றாய்கூற்று
c
கரந்தை, இயன்மொழித்துறை
d
நொச்சி, செலவழுங்குதல்
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: a
8.
நாவாய் என்ற தமிழ் சொல்லானது ஆங்கிலத்தில் ………. என மாறியுள்ளது
a
நேவி
b
எறிதிரை
c
நீரியோஸ்
d
தோணீஸ்
e
விடை தெரியவில்லை
93.00% users answered right
Correct Answer: a
9.
“நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை மாறு ஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்” என காளைகள் பற்றி கூறும் நூல்?
a
கலித்தொகை
b
அகநானூறு
c
புறநானூறு
d
நற்றினை
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: a
10.
நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் யார்?
a
இளங்கோவடிகள்
b
திருவள்ளுவர்
c
ஔவையார்
d
கபிலர்
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: b
11.
வெண்பாவிற்கு உரிய ஓசை எது?
a
அகவல் ஓசை
b
செப்பலோசை
c
தூங்கலோசை
d
துள்ளலோசை
e
விடை தெரியவில்லை
94.00% users answered right
Correct Answer: b
12.
இலக்கணக்குறிப்பு தருக “பரப்புமின்”
a
உரிச்சொல் தொடர்
b
இரண்டாம் வேற்றுமைத் தொகை
c
வினைத் தொகை
d
ஏவல் வினைமுற்று
e
விடை தெரியவில்லை
69.00% users answered right
Correct Answer: d
13.
“நீராடல் பருவம்” என்பது எந்த சிற்றிலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது!
a
பள்ளு
b
உலா
c
தூது
d
பிள்ளைத்தமிழ்
e
விடை தெரியவில்லை
76.00% users answered right
Correct Answer: d
14.
தமிழ் இலக்கணங்களில் இளிவரல் என்பது எதைக் குறிக்கும்?
a
கடல் சார்ந்த பாடல்
b
இன்பம் சார்ந்த பாடல்
c
துன்பம் சார்ந்த பாடல்
d
தொன்மையான பாடல்
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: c
15.
குளம்தொட்டுக் கோடு பதிப்பு வழிசீத்து உளம்தோட்டு உழு வயல் ஆக்கி – என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
a
புறநானூறு
b
கலித்தொகை
c
சிறுபஞ்சமூலம்
d
திருக்கடிகம்
e
விடை தெரியவில்லை
72.00% users answered right
Correct Answer: c
16.
இலக்கணக்குறிப்பு தருக “முத்திக்கனி”:
a
பண்புத்தொகை
b
உருவகம்
c
வினைத்தொகை
d
வினையெச்சம்
e
விடை தெரியவில்லை
78.00% users answered right
Correct Answer: b
17.
கல்லணையின் அகலம் எத்தனை அடி!
a
40 – 50 அடி
b
50 – 60 அடி
c
40 – 60 அடி
d
60-70அடி
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: c
18.
தமிழ்விடு தூது நூலை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?
a
ஞானப்பிரகாசம்
b
சி.வை. தாமோதரனார்
c
உ.வே.சா
d
பெருந்தேவனார்
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: c
19.
வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
a
அ, இ என்ற சுட்டெழுத்துகளுக்குப்பின் மிகும்
b
இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்
c
வினைத்தொகையில் மிகும்
d
அந்த, இந்த என்ற சுட்டுப் பெயர்களின் பின் மிகும்
e
விடை தெரியவில்லை
67.00% users answered right
Correct Answer: c
20.
“காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும், மெல்லிடையில் மேகலையும்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
a
பாரதிதாசன்
b
சுத்தானந்த பாரதியார்
c
கவிமணி
d
திரு.வி.க
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: b
21.
மல்லல் என்ற சொல்லின் பொருள்?
a
வளம்
b
மறுமை
c
பூவரசு மரம்
d
பெரிய
e
விடை தெரியவில்லை
70.00% users answered right
Correct Answer: a
22.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை அகரவரிசைப்படி தேர்க:
a
போற்றி, பொய்கை, மகன், மகிடம்
b
பொய்கை, போற்றி, மகன், மகிடம்
c
மகிடம், மகன், பொய்கை, போற்றி
d
மகன், மகிடம், பொய்கை, போற்றி
e
விடை தெரியவில்லை
52.00% users answered right
Correct Answer: b
23.
எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைப்பற்றி கூறும் இலக்கியம் எது?
a
கண்ணுடையம்மன் பள்ளு
b
மாந்தைப்பள்ளு
c
கங்காநாயகர் பள்ளு
d
முக்கூடற்பள்ளு
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: a
24.
இலக்கண குறிப்பு பொருத்துக :
(a) முத்திக்கனி – உருவகம்
(b) தெள்ளமுது -பண்புத்தொகை
(c) நா -ஓரெழுத்து ஒருமொழி
(d) சிந்தா மணி – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
a
1 2 3 4
b
3 4 2 1
c
4 3 1 2
d
2 4 1 3
e
விடை தெரியவில்லை
94.00% users answered right
Correct Answer: a
25.
“ஒரு பூவின் மலர்ச்சியையும், ஒரு குழந்தையின் புன்னகையையும் அறிய அகராதி தேவைப்படுவதில்லை” என்று கூறியவர் யார்?
a
ஈரோடு தமிழன்பன்
b
மருதகாசி
c
வாணிதாசன்
d
பாரதியார்
e
விடை தெரியவில்லை
95.00% users answered right
Correct Answer: a
26.
குமிழிக்கல் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் ———
a
Tropical zone
b
Water management
c
Conical stone
d
Virtual water
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: c
27.
ஈரோடு தமிழன்பன் ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுக்காக எந்த ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றார்?
a
2005
b
2004
c
2006
d
2008
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: b
28.
“மரம்” என்ற தமிழ்சொல் கூர்க் மொழியில் ——— என்று அழைக்கப்படுகிறது
a
மானு
b
மரா
c
மா
d
மர
e
விடை தெரியவில்லை
51.00% users answered right
Correct Answer: d
29.
பொருத்துக:
பொருள் – உற்பத்தி செய்ய தேவையான தண்ணீர்
A) ஆப்பிள் – 1. 1780 லிட்டர்
B) அரிசி – 2. 822 லிட்டர்
C) காப்பி கொட்டை – 3. 2500 லிட்டர்
D) ஒரு கிலோ சக்கரை – 4. 18,900 லிட்டர்
a
3 4 2 1
b
1 2 3 4
c
4 3 2 1
d
2 1 4 3
e
விடை தெரியவில்லை
71.00% users answered right
Correct Answer: d
30.
துணை வினைக்கு பொருந்தாதது எது?
a
நான் அவருக்குப் பணம் கொடுத்தேன்
b
பாடம் சொல்லி கொடுப்பேன்
c
ஆசிரியர் செய்யுளைப் பாடிக்காட்டினார்
d
அப்பா இனி வந்துவிடுவார்
e
விடை தெரியவில்லை
45.00% users answered right
Correct Answer: a
31.
“நண்பா கேள்” இது எவ்வகைத் தொடர் எனக் காண்க:
a
அடுக்குத்தொடர்
b
எழுவாய்த் தொடர்
c
வேற்றுமைத்தொடர்
d
விளித்தொடர்
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: d
32.
கந்தர்வனின் இயற்பெயர்?
a
சொக்கலிங்கம்
b
ராமகிருஷ்ணன்
c
நாகலிங்கம்
d
காத்தவராயன்
e
விடை தெரியவில்லை
88.00% users answered right
Correct Answer: c
33.
பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?
a
வாணிதாசன்
b
தமிழ்ஒளி
c
கண்ணதாசன்
d
நாமக்கல் கவிஞர்
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: b
34.
இந்தியாவை மொழிகளின் காட்சிசாலை என்று குறிப்பிட்டவர் யார்?
a
கால்டுவெல்
b
வில்லியம் ஜோன்ஸ்
c
ச. அகத்தியலிங்கம்
d
மறைமலையடிகள்
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: c
35.
கவிஞர் தமிழ்ஒளி படைப்புகளில் தவறானது எது ?
a
நிலைபெற்ற சிலை
b
மே தினமே வருக
c
கிள்ளிப்பட்டி
D) மாதவி காவியம்
d
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: c
36.
இந்திரவிழா எந்தெந்த நூல்களில் விவரிக்கப்படுகின்றன?
a
சிலப்பதிகாரம், மணிமேகலை
b
சிலப்பதிகாரம், நீலகேசி
c
சீவகசிந்தாமணி, வளையாபதி
d
சிலப்பதிகாரம் குண்டலகேசி
e
விடை தெரியவில்லை
96.00% users answered right
Correct Answer: a
37.
தமிழ்ஒளி பிறந்த ஆண்டு?
a
1925
b
1924
c
1928
d
1930
e
விடை தெரியவில்லை
75.00% users answered right
Correct Answer: b
38.
சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் நூல் எது?
a
கலித்தொகை
b
நற்றிணை
c
அகநானூறு
d
புறநானூறு
e
விடை தெரியவில்லை
91.00% users answered right
Correct Answer: a
39.
பண்டையத் தமிழர்கள் கவிதை சார்ந்த சொற்களைத் தமிழிலும் ———— மொழியிலும் ஒப்பாகக் காணமுடிகிறது?
a
கிரேக்க
b
இலத்தீன்
c
ஜெர்மனி
d
ஆங்கிலம்
e
விடை தெரியவில்லை
79.00% users answered right
Correct Answer: a
40.
கூட்டுவினைகள் —————- வகைப்படும்
a
நான்கு
b
ஐந்து
c
மூன்று
d
ஏழு
e
விடை தெரியவில்லை
68.00% users answered right
Correct Answer: c
41.
“இந்திய நீர்பாசனத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் யார்?
a
சர் ஆர்தர் காட்டன்
b
கரிகாலன்
c
ஹோக்கன்
d
ஜான் பென்னி குயிக்
e
விடை தெரியவில்லை
93.00% users answered right
Correct Answer: a
42.
வல்லினம் மிகும் இடங்கள் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
a
எ என்னும் வினாஎழுத்தின் பின் மிகும்
b
நான்காம் வேற்றுமை விரியில் மிகும்
c
உம்மைத்தொகையில் மிகும்
d
எந்த என்னும் வினாச்சொல்லின் பின் மிகும்
e
விடை தெரியவில்லை
62.00% users answered right
Correct Answer: c
43.
“குளிர்த்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று” எனக் கூறியவர் யார்?
a
நாமக்கல் கவிஞர்
b
ஆலந்தூர் மோகன்
c
பாரதியார்
d
தொ.பரமசிவன்
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: d
44.
தனிவினைக்கு பொருந்தாதது எது?
a
படி
b
படியுங்கள்
c
படிக்கிறார்கள்
d
ஆசைப்பட்டேன்
e
விடை தெரியவில்லை
64.00% users answered right
Correct Answer: d
45.
தெய்வச் சிலைகளைக் குளி(ர்) க்க வைப்பதை ——– ஆடல் என்று கூறுவர்!
a
திருமஞ்சனம்
b
திருகுடமுழுக்கு
c
திருமுழுக்கு
d
கும்பாபிஷேகம்
e
விடை தெரியவில்லை
89.00% users answered right
Correct Answer: a
46.
சாப்போ என்பது ஆங்கிலத்தில் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a
சேப்பிக் ஸ்டேன்சா
b
ப்ளாக்போர்டு
c
சைபர்பேஸ்
d
க்ராப்
e
விடை தெரியவில்லை
82.00% users answered right
Correct Answer: a
47.
“சனிநீராடு” என்பது யாருடைய வாக்கு?
a
கம்பர்
b
நக்கீரர்
c
ஔவையார்
d
அகத்தியர்
e
விடை தெரியவில்லை
93.00% users answered right
Correct Answer: c
48.
காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிக்கும் நூல் எது?
a
நற்றிணை
b
சிலப்பதிகாரம்
c
பெரிய புராணம்
d
புறநானூறு
e
விடை தெரியவில்லை
79.00% users answered right
Correct Answer: c
49.
“காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை” என்ற பாடலை இயற்றியவர் யார்?
a
சேக்கிழார்
b
சுந்தரர்
c
மாணிக்கவாசகர்
d
நாதகுத்தனார்
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: a
50.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!” என்ற புறநானூற்று பாடலில் குடபுலவியனார் யாரை போற்றிப் பாடியுள்ளார்?
a
கோவூர்கிழார்
b
பாண்டியன் நெடுஞ்செழியன்
c
பெருஞ்சேரல் இரும்பொறை
d
கணியன் பூங்குன்றனார்
e
விடை தெரியவில்லை
80.00% users answered right
Correct Answer: b
51.
உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது எது?
a
இலத்தீன்
b
கிரேக்கம்
c
ஜெர்மன்
d
பிரெஞ்சு
e
விடை தெரியவில்லை
83.00% users answered right
Correct Answer: b
52.
வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளைக் கூறும் திணை:
a
பொதுவியல் திணை
b
பாடாண் திணை
c
பெருந்திணை
d
வாகைத்திணை
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: a
53.
ஹீராஸ் பாதிரியார் தமிழில் இருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்பதை எவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்?
a
தமிழ்-தமிழா-தமிலா-டிரமிலா-ட்ரமிலா-த்ராவிடா-திராவிடா
b
தமிழ்-தமிலா-தமிழா-ட்ரமிலா-திராவிட -டிரமிலா-திராவிடா
c
தமிழ்-தமிழா-டிரமிலா-ட்ரமிலா-திராவிட-த்ராவிடா
d
தமிழ்-தமிலா-தமிழா-ட்ரமிலா-டிரமிலா-திராவிடா-த்ராவிடா
e
விடை தெரியவில்லை
91.00% users answered right
Correct Answer: a
54.
இலக்கணக்குறிப்பு தருக “நல்லிசை”:
a
வினைத்தொகை
b
எண்ணும்மை
c
பெயரெச்சம்
d
பண்புத் தொகை
e
விடை தெரியவில்லை
88.00% users answered right
Correct Answer: d
55.
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை யாது?
a
1300க்கும் மேற்பட்டது
b
1200க்கும் மேற்பட்டது
c
1500க்கும் மேற்பட்டது
d
1700க்கும் மேற்பட்டது
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: a
56.
தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?
a
பிச்சமூர்த்தி
b
இராஜம் கிருஷ்ணன்
c
கோமல் சுவாமிநாதன்
d
மா.கிருஷ்ணன்
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: c
57.
பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம் எது?
a
சிலப்பதிகாரம்
b
மணிமேகலை
c
சீவகசிந்தாமணி
d
வளையாபதி
e
விடை தெரியவில்லை
61.00% users answered right
Correct Answer: b
58.
முதல் வினைக்கு பொருந்தாதது எது?
a
புத்தகம் மேசையில் இருக்கிறது
b
அவள் நெற்றியில் பொட்டு வைத்தாள்
c
நீ சொன்னால் அவன் கேட்டுக்கொள்வான்
d
நான் கடைக்குப் போனேன்
e
விடை தெரியவில்லை
59.00% users answered right
Correct Answer: c
59.
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் —————- என அழைக்கப்படுகிறது?
a
சாப்போ
b
இளிகியா
c
இலியாத்
d
இளிவரல்
e
விடை தெரியவில்லை
59.00% users answered right
Correct Answer: b
60.
கூற்று1:பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினை என்பர்
கூற்று 2 :கூட்டுவினைகள் மூன்று வகைப்படும்
a
கூற்று 1 மற்றும் 2 சரி –
b
கூற்று 1 மற்றும் 2 தவறு
c
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
d
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
e
விடை தெரியவில்லை
80.00% users answered right
Correct Answer: a
61.
வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில ——— வகைப்படுத்தலாம்?
a
2
b
3
c
4
d
5
e
விடை தெரியவில்லை
61.00% users answered right
Correct Answer: a
62.
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
______ வென்று விடல்” – இக்குறளை சரியாக நிறைவு செய்க:
a
அறிவினான்
b
அன்பினான்
c
தகுதியான்
d
புகழினான்
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: c
63.
பகுபதமாக உள்ள வினையடிகளைக் — என்பர்?
a
தனிவினை
b
பிறவினை
c
செய்வினை
d
கூட்டுவினை
e
விடை தெரியவில்லை
67.00% users answered right
Correct Answer: d
64.
சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் உள்ள நூல் எது?
a
மணிமேகலை
b
சிலப்பதிகாரம்
c
வளையாபதி
d
குண்டலகேசி
e
விடை தெரியவில்லை
71.00% users answered right
Correct Answer: a
65.
“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்?
a
புறநானூறு
b
பட்டினப்பாலை
c
குறிஞ்சிப்பாட்டு
d
நெடுநல்வாடை
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: a
66.
தமிழ்விடுதூதுவில் அமைந்துள்ள பா வகை?
a
வெண்பா
b
கலிவெண்பா
c
ஆசிரியப்பா
d
வஞ்சிப்பா
e
விடை தெரியவில்லை
69.00% users answered right
Correct Answer: b
67.
“கல்லும் மலையும் குதித்துவந்தேன்” என்ற பாடலை பாடியவர் யார்?
a
திரு.வி.க
b
கவிமணி
c
நாமக்கல் கவிஞர்
d
பாரதியார்
e
விடை தெரியவில்லை
77.00% users answered right
Correct Answer: b
68.
ஈரோடு தமிழன்பன் எந்தெந்த வடிவங்களில் கவிதை நூல்களை தந்துள்ளார்?
a
ஹைக்கூ
b
சென்ரியு
c
லிமரைக்கூ
d
அனைத்தும் சரி
e
விடை தெரியவில்லை
95.00% users answered right
Correct Answer: d
69.
எந்த மொழியின் கடல் சார்ந்த சொற்களில் தமிழ்மொழி இடம்பெற்று உள்ளது?
a
ஜெர்மனி
b
இலத்தீன்
c
ஆங்கிலம்
d
கிரேக்கம்
e
விடை தெரியவில்லை
69.00% users answered right
Correct Answer: d
70.
சொல்லும் பொருளும் பொருத்துக :
(a) யாக்கை –தந்தவர்
(b) புணரியோர் -உடம்பு
(c) புன்புலம் -முயற்சி
(d) தாட்கு – புல்லிய நிலம்
a
2 1 4 3
b
3 2 1 4
c
1 2 3 4
d
4 3 2 1
e
விடை தெரியவில்லை
91.00% users answered right
Correct Answer: a
71.
தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
a
ஈரோடு தமிழன்பன்
b
மருதகாசி
c
சுரதா
d
திரு.வி.க
e
விடை தெரியவில்லை
96.00% users answered right
Correct Answer: a
72.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எந்த ஆண்டு ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன?
a
1916
b
1914
c
1915
d
1917
e
விடை தெரியவில்லை
68.00% users answered right
Correct Answer: b
73.
“நீ” என்ற தமிழ்சொல்லானது “நின்” என எம்மொழியில் கூறப்படுகிறது?
a
மலையாளம்
b
கூர்க்
c
கன்னடம்
d
துளு
e
விடை தெரியவில்லை
40.00% users answered right
Correct Answer: b
74.
வீரத்திற்கும் விளைச்சலுக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுவது எது?
a
ஆடுகள்
b
குதிரைகள்
c
யானைகள்
d
மாடுகள்
e
விடை தெரியவில்லை
93.00% users answered right
Correct Answer: d
75.
பிரித்தெழுதுக : இயல்பீராறு
a
இயல்பு + ஈறு + ஆறு
b
இயல்பு +ஈராறு
c
இயல்புஇரு +ஆறு
d
மேற்கண்ட ஏதுமில்லை
e
விடை தெரியவில்லை
80.00% users answered right
Correct Answer: a
76.
திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?
a
ச. அகத்தியலிங்கம்
b
கால்டுவெல்
c
ஹீராஸ் பாதிரியார்
d
குமரிலப்பட்டர்
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: d
77.
ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது?
a
குறிஞ்சி
b
நெய்தல்
c
முல்லை
d
மருதம்
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: c
78.
தமிழ்விடு தூதுவை உ.வே.சா. பதிப்பித்த ஆண்டு?
a
1930
b
1935
c
1940
d
1945
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: a
79.
காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல் எது?
a
நற்றிணை
b
புறநானூறு
c
அகநானூறு
d
கலித்தொகை
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: d
80.
இந்திரவிழா எந்த நகரோடு அதிகம் தொடர்பு உடையது?
a
காஞ்சி
b
வஞ்சி
c
புகார்
d
உறையூர்
e
விடை தெரியவில்லை
81.00% users answered right
Correct Answer: c
81.
“மொட்டைக் கிளையொடு நின்று தினம் பெரு மூச்சு விடும் மரமே” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்?
a
தமிழ்ஒளி
b
பாரதியார்
c
பாரதிதாசன்
d
பிச்சமூர்த்தி
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: a
82.
பொருத்துக.
A) பொலம் – 1. கொம்புகளில் கட்டும் கொடி
B) தாமம் – 2. சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது
C) கதலிகைக் கொடி – 3. மாலை
D) காழூன்று கொடி – 4. பொன்
a
3 4 2 1
b
1 2 3 4
c
4 3 2 1
d
2 3 4 1
e
விடை தெரியவில்லை
80.00% users answered right
Correct Answer: c
83.
“தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன” என்று கூறியவர்?
a
சி.இலக்குவனார்
b
தொ.பரமசிவன்
c
அ.வாணிதாசன்
d
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
e
விடை தெரியவில்லை
84.00% users answered right
Correct Answer: b
84.
இலக்கணக்குறிப்பு தருக “மாற்றுமின்”:
a
ஏவல் வினைமுற்று
b
பண்புத்தொகை
c
வினைத்தொகை
d
இரண்டாம் வேற்றுமைத் தொகை
e
விடை தெரியவில்லை
76.00% users answered right
Correct Answer: a
85.
கிரேக்கத்தில் வெண்பா வடிவப் பாடல்கள் ———— என அழைக்கப்படுகிறது?
a
பாய்யியோனா
b
இளகியா
c
இளிவரல்
d
சாப்போ
e
விடை தெரியவில்லை
54.00% users answered right
Correct Answer: d
86.
பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் எது?
a
சீவகசிந்தாமணி
b
சிலப்பதிகாரம்
c
மணிமேகலை
d
குண்டலகேசி
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: c
87.
தண்ணீர் தேசம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
a
பாரதியார்
b
வைரமுத்து
c
கிருஷ்ணன்
d
வெ.இறையன்பு
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: b
88.
கூட்டு வினைக்கு எடுத்துக்காட்டு தருக
a
ஆசைப்பட்டேன்
b
கண்டுபிடித்தார்கள்
c
தந்தியடித்தேன்
d
அனைத்தும் சரி
e
விடை தெரியவில்லை
71.00% users answered right
Correct Answer: d
89.
“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்” என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
a
சிலப்பதிகாரம்
b
மணிமேகலை
c
சீவகசிந்தாமணி
d
வளையாபதி
e
விடை தெரியவில்லை
79.00% users answered right
Correct Answer: b
90.
தமிழில் எழுதப்பட்ட உலக பனுவல் நூல் எது?
a
சிலப்பதிகாரம்
b
மணிமேகலை
c
திருக்குறள்
d
பெரியபுராணம்
e
விடை தெரியவில்லை
85.00% users answered right
Correct Answer: c
91.
“குள்ளக் குளிரக் குடைந்து நீராடி” என்றவர் யார்?
a
பெரியாழ்வார்
b
ஆண்டாள்
c
நம்மாழ்வார்
d
குலசேகர ஆழ்வார்
e
விடை தெரியவில்லை
92.00% users answered right
Correct Answer: b
92.
பொருத்துக.
(a) வசி – 1. மழை
(b) செற்றம் – 2. சினம்
(c) கலாம் – 3. போர்
(d) துருத்தி – 4. ஆற்றிடைக்குறை
a
1 2 3 4
b
2 4 3 1
c
4 3 2 1
d
2 3 1 4
e
விடை தெரியவில்லை
78.00% users answered right
Correct Answer: a
93.
இந்தியாவில் உள்ள நான்கு மொழிக் குடும்பங்களில் தவறானது எது?
a
இந்தோ – ஆஸ்திரோ மொழிகள்
b
இந்தோ – ஆசிய மொழிகள்
c
ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
d
சீன – திபெத்திய மொழிகள்
e
விடை தெரியவில்லை
65.00% users answered right
Correct Answer: a
94.
“பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” – என்று கூறும் நூல் எது?
a
கம்பராமாயணம்
b
சிலப்பதிகாரம்
c
திருவாசகம்
d
மணிமேகலை
e
விடை தெரியவில்லை
68.00% users answered right
Correct Answer: c
95.
எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட“எருது பொருதார் கல்”எந்த மாவட்டத்தில் உள்ளது?
a
ஈரோடு
b
சேலம்
c
திருச்சி
d
விழுப்புரம்
e
விடை தெரியவில்லை
86.00% users answered right
Correct Answer: b
96.
அகழாய்வில் பெரும்பான்மையான இடங்கள் இறப்புத் தொடர்பான தடயங்களை வெளிப்படுத்த எந்த இடம் முழுமையான வாழ்விடப்பகுதி ,செங்கல் கட்டுமானம், இதரபொருள்களை வெளிப்படுத்தி தமிழரின் உயரிய நாகரித்தை உணர்த்துகிறது?
a
ஆதிச்சநல்லூர்
b
அரிக்கமேடு
c
கீழடி
d
பூம்புகார்
e
விடை தெரியவில்லை
70.00% users answered right
Correct Answer: c
97.
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்?
a
குறிப்பறிதல்
b
விருந்தோம்பல்
c
பொறையுடைமை
d
வினைத்தூய்மை
e
விடை தெரியவில்லை
91.00% users answered right
Correct Answer: a
98.
தண்டமிழ் ஆசான், நன்னூற்புலவன், சாத்தன் என்றெல்லாம் சாத்தனாரைப் புகழ்ந்தவர் யார்?
a
கம்பர்
b
இளங்கோவடிகள்
c
உமறுப்புலவர்
d
சேக்கிழார்
e
விடை தெரியவில்லை
87.00% users answered right
Correct Answer: b
99.
கல்லணையின் நீளம் எத்தனை அடி?
a
1085அடி
b
1080அடி
c
1090அடி
d
1095 அடி
e
விடை தெரியவில்லை
90.00% users answered right
Correct Answer: b
100.
மணிமேகலையில் கூறப்படும் ஐம்பெருங்குழுவில் அல்லாதவரை கண்டறிக:
a
அமைச்சர்
b
தூதர்
c
படைத்தலைவர்
d
கணக்கர்
e
விடை தெரியவில்லை
80.00% users answered right
Correct Answer: d